இலங்கை
-
தென்னிலங்கை பகுதியில் பேஸ்புக் களியாட்ட நிகழ்வில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 20பேர் கைது!!
தென்னிலங்கை – ஹொரன, மில்லேனிய பகுதியில் 5 பெண்கள் உட்பட 20 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து ஒன்றின் போதே…
Read More » -
பேஸ்புக்கில் கோடிக்கணக்கான ரூபாவை செலவிட்ட இலங்கை அரசியல்வாதிகள்!!
நடந்து முடிந்த பொதுத் தேர்தலுக்காக சமூக வலைத்தளங்கள் பெருமளவு பணத்தை செலவு செய்து விளம்பரம் செய்த அரசியல்வாதிகள் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை அரசியல்வாதிகளால் பேஸ்புக்…
Read More » -
பாடசாலைகள் அனைத்தும் இன்று முதல் கட்டம் கட்டமாக திறப்பு
பொதுத் தேர்தல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் அனைத்தும் இன்று (திங்கட்கிழமை) முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு மீற்றர் இடைவெளியை பேணி 200க்கும்…
Read More » -
தேசியப் பட்டியலை வழங்கிய பின்னர், தேசியப் பட்டியலை மாவைக்கு வழங்குமாறு தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை தீர்மானம்!
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப் பட்டியலை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை…
Read More » -
இலங்கை நாடாளுமன்ற தேர்தலும் ஐந்து சுவாரஸ்ய தகவல்களும்!!
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களை பெற்று பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. அந்த வகையில் இலங்கையில் புதிய…
Read More » -
கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் கலையரசனுக்கு!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவு…
Read More » -
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினராக கஜேந்திரன் தெரிவு
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை கைப்பற்றிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸிற்கு தேசிய பட்டியலின் மூலமும் ஒரு ஆசனம் கிடைத்துள்ளது. இந்நிலையில், தேசியப்…
Read More » -
தமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே தீர்மானங்களை எடுக்கும்- மாவை அறிவிப்பு
நடந்து முடிந்துள்ள தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு பொறுப்பேற்கின்றோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் தலைவர்,…
Read More » -
என்னுடைய அலுவலகம் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டதன் மூலம் நீதிக்கான கேள்வி எழுப்பப்பட்டுள்ளது – கோடீஸ்வரன்
வி.சுகிர்தகுமார் என்னுடைய அலுவலகம் உள்ளிட்ட பிரதேசம் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டதன் மூலம் நீதிக்கான கேள்வி எழுப்பப்பட்டுள்ளது என அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன்…
Read More » -
இலங்கையில் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை!
அரசாங்க கொள்கைகளை சவாலுக்கு உட்படுத்தும் துறைகள் மீதான அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…
Read More »