இலங்கை
-
அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்த ஆபத்தான பொருள்!!
அமெரிக்காவில் இருந்து கொழும்பு விலாசத்திற்கு அனுப்பப்பட்ட மர்ம பார்சல் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகளினால் சோதனையிட்ட போது…
Read More » -
இறுதி முடிவைப் பெற நாம் அமைதியாக காத்திருக்க வேண்டும் – மைத்திரிபால
எமக்கான சவாலை முறியடித்த பின்னர் முடிவைப்பெறுவதற்கு சிறிது நேரம் அமைதியாக காத்திருக்க வேண்டியது அவசியமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன, தனது முகப்புத்தகத்தில்…
Read More » -
மட்டக்களப்பில் பிரபல நகைக்கடையொன்றில் கொள்ளை – 3 பேர் கைது 8 கிலோ தங்கம் மீட்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரபல நகைக்கடையொன்றில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து சுமார் எட்டுக்கோடி ரூபா பெறுமதியான நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு நகரில்…
Read More » -
சமூகத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி : ஆசிரியர்கள் உட்பட 100 பேர் தனிமைப்படுத்தல்!!
அனுராதபுரம், ராஜாங்கன யாய 5 பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். இதன் காரணமாக பாடசாலை ஆசிரியர்கள் உட்பட 100 பேர்…
Read More » -
பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு : கையடக்க தொலைபேசிகள் இரத்தாகும் அபாயம்!!
தொலைத்தொடர்பு உபகரணங்களை வாங்கும் போது இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் கொள்வனவு செய்யுமாறு, பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு…
Read More » -
இலங்கையில் பாடசாலை மாணவனுக்கு கொரோனா!!
இலங்கையில் நேற்று சமூக மட்டத்தில் கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராஜாங்கன பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பாடசாலை மாணவன் ஒருவர் அடையாளம்…
Read More » -
அமெரிக்காவின் மருத்துவ சேவையை விட அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வழங்கப்படும் சேவை சிறந்தது என அமெரிக்க பிரஜை பாராட்டு
அமெரிக்காவின் மருத்துவ சேவையை விட அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வழங்கப்படும் சேவை சிறந்தது என அமெரிக்க பிரஜை பாராட்டு தெரிவித்து வைத்தியசாலையின் பரிந்துரை குறிப்பேட்டிலும் பதிவு செய்த…
Read More » -
‘ஒன்றாகுவோம் ஒரு குடையின் கீழ்’ எனும் கருப்பொருளில் அம்பாரை மாவட்ட தமிழ் மக்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவருகின்ற முயற்சி…
வி.சுகிர்தகுமார் ‘ஒன்றாகுவோம் ஒரு குடையின் கீழ்’ எனும் கருப்பொருளில் அன்புக்கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் அம்பாரை மாவட்ட தமிழ் மக்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவருகின்ற முயற்சியில் ஏற்பாடு…
Read More » -
தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் திருமலையில்
தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் திருகோணமலையில் நடைபெறவுள்ளது. கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் எதிர்வரும் சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவர்…
Read More » -
திருகோணமலை பகுதியில் அனுமதியின்றி காட்டு புளியம் பழம் பறிக்கச் சென்ற ஒன்பது பேருக்கு நேர்ந்த கதி!!
திருகோணமலை – மஹதிவுல்வெவ பகுதியில் காட்டு புளியம் பழம் பறிக்கச் சென்ற ஒன்பது பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வன இலாக்கா அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.…
Read More »