இலங்கை
-
அதாவுல்லாஹ் எம்.பிக்கு கூட அமைச்சு பதவி கொடுப்பதற்கு சிக்கல் உள்ளது-கருணா அம்மான்
பாறுக் ஷிஹான் எனது விருப்பு வாக்கினை விட குறைந்த வாக்குகளை பெற்ற சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் பாராளுமன்றம் சென்றுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட மக்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு மக்களுடன்…
Read More » -
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்றால் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுங்கள்- சாணக்கியன் சபையில் வலியுறுத்து
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்றால் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சபையில் வலியுறுத்தியுள்ளார்.…
Read More » -
இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த பதவியேற்பு
கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (புதன்கிழமை) அவர் பதவிப்பிரமாணம்…
Read More » -
இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்த பிரித்தானியா அரசாங்கம் ஆர்வம் !
இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்த பிரித்தானியா அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய பதில் உயர் ஸ்தானிகர் லிசா வன்ஸ்டல் தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) காலை அலரிமாளிகையில்…
Read More » -
இலங்கையில் 2 இலட்சத்தை கடந்த பி.சி.ஆர். பரிசோதனை!
கொரோனா தொற்றினை அடையாளம் காண்பதற்காக இலங்கையில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்துள்ளது. அதற்கமைய இதுவரையில் மொத்தமாக 2 இலட்சத்து 11 ஆயிரம்…
Read More » -
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழு விரைவில்
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழு விரைவில் நியமிக்கப்படும் என்று நீதி அமைச்சின் உயர் வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ளது. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை உருவாக்குவதற்கு தேவையான வழிகாட்டுதல்கள்…
Read More » -
அம்பாறையில் தமிழர்களை ஓரணியில் அணிசேர கட்சிகளுக்குஅழைப்பு! அன்புக்கரங்கள்ஏற்பாட்டில்உதயமான ஒருங்கிணைப்புக்குழு வேண்டுகோள்.
வி.சுகிர்தகுமார் எதிர்வரும் கிழக்குமாகாணசபைத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்திலிருந்து தமிழ்மக்கள் சார்பில் ஓரணியில் ஒருசின்னத்தில் போட்டியிட சகல கட்சிகளையும் சந்தித்து வேண்டுகோள் விடுக்கப்படவுள்ளது. இத்தீர்மானம் நேற்று (23) ஞாயிற்றுக் கிழமை…
Read More » -
பெற்றோருக்கு தமது குழந்தை தேவையில்லையா? இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்!!
பல காரணங்களின் அடிப்படையில் புதிதாக பிறந்த அல்லது ஒரு வயதுக்கும் குறைவான பிள்ளைகளை பெற்றோர் வெளியிடங்களில் கைவிட்டு செல்வதை தடுக்கும் வகையில் புதிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தேசிய…
Read More » -
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு!
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பி. பூஜித்த தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும்…
Read More » -
நாடாளுமன்றத்துக்குள் மீண்டும் நுழைகிறாரா ரணில்?
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே பரிந்துரை செய்யப்படுவதாக சிறிகொத்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய பட்டியலில் இருந்து ரணில்…
Read More »