இலங்கை
-
சர்வதேச ரீதியில் சாதனைப்படைத்த இலங்கை மாணவன்!!
உலகத் தமிழர் சதுரங்க ஒன்றியத்தினால் கடந்த 13 ஆம் திகதி அன்று சர்வதேச ரீதியாக Online மூலமாக வயது எல்லை அற்ற (Open) சதுரங்கப் போட்டி சிறப்பாக…
Read More » -
கொழும்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய போக்குவரத்து ஒழுங்கை நடைமுறையில் மாற்றம்!!
கொழும்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய ஒழுங்கை நடைமுறையில் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க பொலிஸார் இணக்கம் தெரிவித்துள்ளனர். கொழும்பு நகருக்குள் நுழையும் பிரதான…
Read More » -
காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மாணவி : மரணப் படுக்கையில் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்ட உருக்கமான சம்பவம்!!
பெற்றோரின் சம்மதமின்றி, காதலனின் அழைப்பையேற்று வீட்டை விட்டு வெளியேறிய மகள் சமையலறையில் தீ விபத்துக்குள்ளாகி மரணமான சோக சம்பவம் செங்கலடியில் இடம்பெற்றுள்ளது. உயர்தரத்தில் கல்வி கற்கும் போதே,…
Read More » -
தாழமுக்க நிலை – கடற்றொழிலில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை!
மத்திய, வடகிழக்கு மற்றும் வங்காள விரிகுடாவில் குறைந்த தாழமுக்க நிலை வலுவடைந்து வருவதனால் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரியல்வள…
Read More » -
உறுதிப்பத்திரங்களின்றி வாழும் 207 குடும்பங்களுக்கான காணி உத்தரவுப்பத்திரம் வழங்கும் நிகழ்வு
வி.சுகிர்தகுமார் காணி உறுதிப்பத்திரங்களின்றி அரச காணிகளில் நீண்டகாலமாக வாழும் மக்களுக்கான உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணியை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இதற்கமைவாக திருக்கோவில் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் 207…
Read More » -
திங்கட்கிழமை முதல் அமுலாகும் சட்டம் : மீறுவோருக்கு 2000 ரூபா அபராதம்!!
கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பொலிஸார் அறிமுகப்படுத்திய புதிய சாலை விதிகள் எதிரவரும் 21ம் திகதி முதல் கண்டிப்பாக அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் டி.ஐ.ஜி லால் செனவிரத்ன…
Read More » -
கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்க முடியாது என அமைச்சர் அறிவிப்பு!!
சுகாதார பிரிவினால் நாட்டு மக்களின் சுகாதார நிலைமையை உறுதி செய்யும் சான்றிதழ் வழங்கும் வரை கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படாதென சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கையில் கொரோனாவினால் மாணவர்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்து : வைத்தியர்கள் எச்சரிக்கை!!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இன்னமும் நீங்கவில்லை என பொரளை வைத்திய பரிசோதனை நிலையத்தின் இயக்குனர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில்…
Read More » -
விக்னேஸ்வரன் – டெனிஸ்வரன் வழக்கு முடிவிற்கு வந்தது!
வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சுமுகமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் …
Read More » -
16 வருடங்களாக சம்பளம் பெறாமல் பணியாற்றும் ஆசிரியர்!!
தெற்கில் உள்ள மிகவும் ஏழ்மையான பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கத்திடம் எவ்வித சம்பளமும் பெறாமல் 16 வருடங்களாக தன்னார்வமாக கற்கும் ஆசிரியர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. மாத்தறை –…
Read More »