இலங்கை
-
மதஸ்தலங்களில் அதிகளவான மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு அறிவிப்பு!
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதஸ்தலங்களிலும் முன்னெடுக்கப்படும் வழிபாடுகளில் அதிகளவான மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தசாசன மற்றும் மதகலாசார அலுவல்கள் அமைச்சினால் குறித்த அறிவித்தல்…
Read More » -
நாடு முழுவதும் கொரோனா அபாயம் : தொற்று நோயியல் நிபுணர் எச்சரிக்கை!!
இலங்கை முழுவதும் வைரஸ் ஏற்படும் அபாயம் இருப்பதாக தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இன்று காலை சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்…
Read More » -
நாட்டில் ஏற்பட்டுள்ள அபாய சூழல்: பரீட்சைகளை ஒத்திவைக்க தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை!
நாட்டில் ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழ்நிலையை கருத்திற்கொண்டு பரீட்சைகளை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சிடம் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா புவனேஸ்வரன் வேண்டுகோள்…
Read More » -
நாடளாவிய ரீதியில் ஊரடங்கை அமுல்படுத்தி எந்தப் பயனும் இல்லை – சுகாதார அமைச்சு
இலங்கையில் கொரோனா தொற்றை விரைவில் கட்டுப்படுத்தி, மீண்டும் ஒட்டுமொத்த உலகுக்கும் முன்மாதிரியான நாடாக இலங்கையை மாற்றுவோம் என சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். மேலும் தொற்றாளர்கள்…
Read More » -
பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் மா அதிபர் கட்டுப்பாட்டு மையம் மற்றும் பொலிஸ் மா அதிபர் செயற்பாட்டு மையம் என்பன பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இந்த…
Read More » -
ஊரடங்குச் சட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கம்பஹா பொலிஸ் பிரிவுக்கும் , நீர்கொழும்பு, கந்தானை மற்றும் ஜா-எல பொலிஸ் பிரிவுகளுக்கும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி…
Read More » -
யாழ். மக்களே அவதானம் ! அபாயகரமான சிக்கலான நிலையை எதிர்கொள்ளும் தறுவாயில் யாழ். மாவட்டம் – அரசாங்க அதிபர்
யாழ் மாவட்டத்தில் தற்போதைய அனர்த்தத்தினை மிகவும் சிக்கலான நிலைமையில் எதிர்கொள்ளும் பாரிய ஒரு அபாயகரமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.…
Read More » -
வடமேல் மாகாணத்தில் அனைத்து மேலதிக வகுப்புக்களுக்கும் தடை…!
மீண்டும் அறிவிக்கும் வரை வடமேல் மாகாணத்தில் அனைத்து மேலதிக வகுப்பு கற்பித்தல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என அந்த மாகாணத்தின் ஆளுநர் ராஜா கொல்லுரே அறிவித்துள்ளார்.…
Read More » -
மற்றுமொரு அலுவலகமும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது…!
கொரோனா பரவலை தடுப்பதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு அமைவாக கொழும்பு வொல்கட் மாவத்தையில் அமைந்துள்ள பிரதி காவல் துறை மா அலுவலகத்தில் இயங்கிய காவல் துறை சான்றுப்படுத்தல் விண்ணப்பங்களை…
Read More » -
புலமை பரிசில் பரீட்சை – உ.த பரீட்சை நடைபெறுமா..? நாளை அறிவிக்கப்படும்…!
இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பீ சீ ஆர் பரிசோதனைகளுக்கு அமைய கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை ஏற்கனவே…
Read More »