இலங்கை
-
வேலையற்ற பட்டதாரிகளுக்கான பயிற்சி காலவரையின்றி ஒத்திவைப்பு
அரச வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஏற்ப ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வேலையற்ற பட்டதாரிகளுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி நேற்று…
Read More » -
பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிப்பு!
திட்டமிடப்பட்டிருந்த அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை திறந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அத்துடன், ஏற்கனவே திட்டமிடப்பட்ட பதிவு மற்றும் மீள்பதிவு நடவடிக்கைகள் தொடரும் என திறந்த பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.…
Read More » -
பிடியாணை இல்லாமல் ரிஷாடை கைது செய்ய முடியும்
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை பிடியாணை இல்லாமல் பொலிஸாரிற்கு கைது செய்ய முடியும் என கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்யுமாறு…
Read More » -
உயர்தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்தவர் கைது.
ஆள்மாறாட்டம் செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய ஒருவர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனையூர் மத்திய கல்லூரியில் வெளிவாரியாக பரீட்சை…
Read More » -
இலங்கையில் நேற்று மாத்திரம் 92 பேருக்கு கொரோனா தொற்று
இலங்கையில் நேற்றைய தினம் 92 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறதி செய்யப்பட்டது. அவர்களில் 40 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், ஏனையவர்களில் 50 பேர்…
Read More » -
மன்னாரில் முடக்கப்பட்ட பகுதிகள் திறப்பு: இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமில் அறுவருக்கு கொரோனா!
மன்னார், பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மாலை விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். …
Read More » -
வவுனியாவை சேர்ந்த சிறுவன் லண்டனில் உயிரிழப்பு!
வவுனியா, கோவில்குஞ்சுக் குளத்தை பூர்விகமாகக் கொண்டுள்ள லண்டனில் வசித்துவரும் சிறுவன் விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன், நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) ஏழு மணியளவில் தனது தாயுடன் நகர்ப்பகுதிக்குச்…
Read More » -
ரியாஜ் பதியுதீனுக்கு எதிரான விசாரணைகள் நிறுத்தப்பட்டமை நியாயமற்றது
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிற அதிகாரிகளை சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இன்று (12) சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட்…
Read More » -
கொரோனா தொற்றும் ஆபத்து : நாடு முழுவதும் அமுலுக்கு வரும் நடைமுறை!!
நோயாளிகளின் கிரமமான பரிசோதனையால் (கிளினிக்) ஏற்படும் நெரிசல் காரணமாக கொரோனா தொற்றுவதற்கான ஆபத்துக்கள் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாட்பட்ட நோயில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முதியவர்கள்…
Read More » -
ட்ரோன் கமராவின் ஊடாக தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கைது
ட்ரோன் கமராவின் ஊடாக தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை- திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ட்ரோன்…
Read More »