இலங்கை
-
முழு நாட்டையும் உடனே முடக்குங்கள் : ஜனாதிபதியிடம் சஜித் வலியுறுத்து!!
சாக்குப்போக்குக் காரணங்களைத் தெரிவிக்காது முன்னறிவித்தல் வழங்கி முழு நாட்டையும் குறைந்தது 14 நாட்களுக்காவது முடக்கும் உத்தரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும்,…
Read More » -
சீனிக்கான அதிகபட்ச விலை நிர்ணயம் : வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!!
சீனிக்கான அதிகபட்ச விலை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கான அவசர அறிவிப்பு
கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டால் அதற்காக காவு வண்டியை அழைப்பதற்காக விஷேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில்…
Read More » -
பருத்தித்துறை நகர சபையின் வரவு செலவு திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது!
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபையின் வரவு செலவுத் திட்டத்திற்கான விசேட…
Read More » -
கொரோனா அச்சத்தால் தற்கொலை செய்துகொள்பவர்கள் – சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்
கொரோனா வைரஸ் அச்சத்திற்கு உள்ளான சிலர் தற்கொலை செய்து கொள்வது கவலைக்குரிய விடயமாகும் என சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்தியர் ஜயருவான் பண்டார தெரிவித்துள்ளார். எவ்வித அறிகுறிகளும்…
Read More » -
கொரோனா அச்சம் – 401 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 401 இலங்கையர்கள் மூன்று விமானங்களில் நாட்டை வந்தடைந்துள்ளனர். அதன்படி ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 50 இலங்கையர்கள்…
Read More » -
அமெரிக்கா தனது விருப்பங்களை இலங்கை உள்ளிட்ட நாடுகள் மீது திணிக்காது – அலெய்னா
அமெரிக்கா தனது விருப்பங்களை இலங்கை மீதோ அல்லது வேறு எந்த நாட்டின் மீதோ திணிக்காது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அண்மையில் இலங்கைக்கு விஜயம்…
Read More » -
போகம்பரை பழைய சிறைச்சாலையில் இரண்டு காவலர்களுக்கு கொரோனா!
போகம்பரை பழைய சிறைச்சாலையில் பணிப்புரிந்த சிறைக் காவலர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனை முடிகள்…
Read More » -
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 9000 ஐ கடந்தது !
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளது. அந்தவகையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 657 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின்…
Read More » -
தீபாவளிப் பண்டிகையை வீட்டிலிருந்து கொண்டாடுங்கள் – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கோரிக்கை
தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் அனைவரையும் வீட்டிலிருந்து அமைதியாக கொண்ட வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கேதீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அறிக்கை…
Read More »