இலங்கை
-
ஒன்லைன் வேலைத்திட்டத்தில் கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தின் கல்முனை வடக்கு மற்றும் மேற்கு சமுர்த்தி வங்கியும் இணைவு
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் சமுர்த்தி வங்கிகளை கணனி மயப்படுத்;தும் வேலைத்திட்டத்திட்டம் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இவ்வாறு காரைதீவு மற்றும் பொத்துவில் தெற்கு வங்கிகள் கணிணிமயப்படுத்தப்பட்டு ஒன்லைன்…
Read More » -
கொரோனா அச்சுறுத்தல்: வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 31 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 31இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை ) இரவு 10.30 மணியளவில், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு தொழில்வாய்ப்புக்காக…
Read More » -
கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்யும் விவகாரம்: இலங்கை அரசாங்கத்துக்கு ஐ.நா கடிதம்
உயிரிழந்த உடல்களின் தகனம் என்பது அவரவர் கலாச்சார தேர்வுகளை அடிப்படியாக கொண்டவை என ஐ.நா.அபிவிருத்தி திட்டத்தின் பிரதிநிதியுமான ஹனா சிங்கர், இலங்கை அரசாங்கத்துக்கு குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸினால்…
Read More » -
இலங்கையில் இனிமேல் 55 வயதுக்குப்பின் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவே முடியாது : யோசனை முன்வைப்பு!!
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ஏனைய தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அதிகூடிய வயதெல்லை 55ஆக நிர்ணயிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் இந்த யோசனை…
Read More » -
உடலில் வலிகள் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லவும் : டொக்டர் ஹரித அளுத்கே!!
உடலில் வலிகள் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு பொது மக்களிடம், அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் டொக்டர் ஹரித அளுத்கே…
Read More » -
9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் – இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு!
திருகோணமலை – சீனக்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு 5 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
ஹோட்டல்களுக்கு பாதுகாப்பிற்கான சான்றிதழை வழங்க நடவடிக்கை!
நாட்டில் உள்ள 40 இற்கும் மேற்பட்ட சுற்றுலாத்துறையைச் சேர்ந்த ஹோட்டல்களுக்கு அடுத்த வாரம் பாதுகாப்பிற்கான சான்றிதழை வழங்கவுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று…
Read More » -
முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான விவாதம் இன்று
நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. அதேநேரம் எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்லவின் கோரிக்கைக்கு அமைய நாளை நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கும்…
Read More » -
இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா: கடந்த 24 மணித்தியாலங்களில் 5 பேர் உயிரிழப்பு – 635 பேருக்கு தொற்று
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 5 மரணங்கள் பதிவாகியதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி கொழும்பு 10 மாளிகாவத்தை பகுதியை…
Read More » -
பேலியகொடை மீன் சந்தை மீண்டும் திறக்கப்படுகிறதா? – கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்
ஊழியர்களின் இறுதி பி.சி.ஆர். அறிக்கையின் அடிப்படையிலே பேலியகொடை மீன் சந்தையை மீண்டும் திறப்பதற்கான திகதி நிர்ணயிக்கப்படும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பேலியகொட…
Read More »