இலங்கை
-
கொரோனா தொடர்பான தற்போதைய நிலவரம்
இலங்கையில் இதுவரையில் 10,663 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் 239 பேர் புதிதாக இனங்காணப்பட்டதை அடுத்து இந்த தொகை அதிகரித்துள்ளது. அதனடிப்படையில்…
Read More » -
கொவிட் தொடர்பில் வைத்திய ஆலோசனைக்கு விசேட தொலைப்பேசி இலக்கம்!
கொரோனா தொற்று நோய் தொடர்பான அறிகுறிகள் காணப்பட்டால் வைத்தியசாலைக்கு செல்வதற்கு முன்னர் 011-7966366 என்ற இலக்கத்திற்கு அழைத்து கொவிட் நோய் தொடர்பில் வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள…
Read More » -
மாவட்டங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு
பொருள் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை தவிர மாவட்டங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாட்டு விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களினுள் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட முறைமைக்கு…
Read More » -
தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அரசாங்கம் உதவி
தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்காக பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான உணவு பொதியொன்றை இலவசமாக பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம்…
Read More » -
ஊடக அமைச்சில் நால்வருக்கு கொரோனா!
ஊடக அமைச்சின் அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை பொரளை பொலிஸ்…
Read More » -
கம்பஹாவில் 39தொழிற்சாலைகளை சேர்ந்த 462 தொழிலாளர்களுக்கு கொரோனா
கம்பஹாவில் 39 தொழிற்சாலைகளை சேர்ந்த 462 தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்கள் தொடர்பாக, கம்பஹாவில் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபரங்களிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பஹாவின்…
Read More » -
மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுமா? – இன்று அறிவிப்பு
மேல் மாகாணத்தில் அமுலாகும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீக்குவது குறித்து, கொவிட் தொற்றுப் பரவலை ஆராய்ந்த பின்னரே தீர்மானிக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்…
Read More » -
சட்டவிரோதமாக இத்தாலி செல்ல முயன்ற வடக்கு இளைஞர் கைது
போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, இத்தாலிக்குச் செல்ல முயன்ற குற்றச்சாட்டில் இலங்கை இளைஞரை, கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கட்டார்- தோஹா வழியாக…
Read More » -
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் யாழ்ப்பாணம் பயணித்த 6 பேர் தலைமறைவு!
யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொழும்பில் உணவகம் நடத்தும் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவருடன் பேருந்தில் பயணித்தவர்களில் 37 பேர் அடையாளம்…
Read More » -
வௌிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவருவதில் தொடர்ந்தும் தாமதம்
தொழில் நிமித்தம் வௌிநாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை மேலும் தாமதமடையும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையினால்…
Read More »