இலங்கை
-
கிருமிநாசினி தெளிக்கச் சென்ற நகர சபை ஊழியர்கள் ஹட்டன் மீன் கடையில் கைவரிசை
கிருமி நாசினி தெளிக்கச்சென்ற ஊழியர்கள் ஹட்டன் மீன் விற்பனை நிலையத்திலிருந்த ஒருத்தொகை பணத்தை திருடிச்சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஹட்டன் நகர மத்தியிலுள்ள மீன் விற்பனை நிலையத்திற்கு நேற்று…
Read More » -
Hand sanitizer பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!
இலங்கையின் பல பகுதிகளில் தரமற்ற Hand sanitizer விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுய்ளது. இது தொடர்பில் தங்களுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக இலங்கை சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More » -
பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!
பல்கலைக்கழக மாணவ மாணவியர் அனைவருக்கும் மடிக்கணனி வழங்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது. இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள நாற்பத்து ஓராயிரம் மாணவ மாணவியருக்கும் கடன் அடிப்படையில் மடிக்கணனிகளை வழங்குவதற்கு…
Read More » -
கொவிட்-19 தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் விடுபட வேண்டி காரைதீவு அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடு!
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால்,…
Read More » -
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார பிரிவினருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியற நேரிட்டுள்ளது. வாடகை வீடுகளில் தங்கிருந்து பணிக்கும் ஊழியர்களுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. வாடகை வீடுகளை…
Read More » -
பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்து தப்பி ஒடிய சந்தேக நபர் கைது
ஹட்டன் நகருக்கு வருகை தந்த பெண் ஒருவர் ஹட்டன் மென்டிஸ் மாவத்தை ஊடாக சென்று கொண்டிருந்த வேளையில் குறித்த பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்து தப்பி ஒடிய…
Read More » -
வைரஸ் இப்போது வீடுகளுக்கு வந்துள்ளது!
இந்நாட்டில் கொரோனா தொற்று பரவல் போன்று ஏற்படும் மரணங்கள் தொடர்பினாலும் நாடு ஆபத்தான நிலையில் பயணிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில்…
Read More » -
அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கத்தின் முடிவு என்ன? நீதி அமைச்சரிடம் கோரிக்கை
இலங்கையின் சிறைகளில் அரசியல் கைதிகளாக தற்போது உள்ளோர் எத்தனை பேரென்றும் அவர்கள் தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதென பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் நீதி…
Read More » -
நாட்டில் கொரோனா பாதிப்பு 12,000ஐ கடந்தது!
நாட்டில் மேலும் 274 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் ஏழு பேர் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்…
Read More » -
முகக் கவசம் அணியாதவர்களுக்கு கடுமையாகும் சட்டம்!!
முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். முகக் கவசம் அணியாமை மற்றும் உரிய முறையில்…
Read More »