இலங்கை
-
சாணக்கியனின் மக்கள் நலம் சார்ந்த கோரிக்கைக்கு நம்பிக்கையோடு இருங்கள் என உறுதியளித்தார் டக்ளஸ்!
கேள்விகளுக்கான பதிலோடு செயற்பாடுகளும் இருக்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம்(புதன்கிழமை)…
Read More » -
யாழில் இடம்பெற்ற விபத்தில் 4 வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு – மூவர் படுகாயம்
யாழ்ப்பாணம் – தென்மராட்சி நுணாவில் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி மீது கார் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) நண்பகல்…
Read More » -
வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளருக்கு முன் பிணை வழங்கியது நீதிமன்று!
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோசுக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்று முன் பிணை வழங்கியுள்ளது. வீதி பெயர் பலகை அகற்றியமை தொடர்பாக தன்னை பொலிஸார்…
Read More » -
புரெவி புயலால் யாழில் 142 படகுகளும் 60 வரையான வெளியிணைப்பு இயந்திரங்களும் சேதம்
புரெவி புயலால் யாழ். மாவட்டத்தில் 142 படகுகளும் 60 வரையான வெளியிணைப்பு இயந்திரங்களும் சேதமாகியுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.…
Read More » -
கொரோனா அச்சம் – வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாடு திரும்பினர்
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாடு திரும்பியுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியிருந்த மேலும் 655 இலங்கையர்களே இன்று (புதன்கிழமை)…
Read More » -
2021ஆம் ஆண்டிற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு ஜனவரி 05ஆம் திகதி!
2021ஆம் ஆண்டிற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வை ஜனவரி 05ஆம் திகதி நடத்துவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற…
Read More » -
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆராய மேலுமொரு குழு நியமனம்
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விரிவான விசாரணைகணை மேற்கொள்ள மேலுமொரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர உள்ளிட்ட…
Read More » -
2 கிராமுக்கும் குறைவு என்றால் சிறைச்சாலையில் புதிய வேலைத்திட்டம்!
இரண்டு கிராம் போதை மருந்திற்கும் குறைவான போதைப்பொருளுடன் கைதுசெய்யப்படும் சந்தேகநபர்களை நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக புனர்வாழ்விற்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு…
Read More » -
கல்முனையில் கொரோனா தொற்றாளர் அடையாளம் – வைத்தியர் உள்ளிட்டவர்கள் தனிமைப்படுத்தலில்
கல்முனை வடக்கு நற்பிட்டிமுனையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர் தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்றிருந்த நிலையில், அங்கு கடமையாற்றிய வைத்தியரும் பிசிஆர் மாதிரி பெறப்பட்ட நிலையில்…
Read More » -
பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத நாட்டில் வாழவே மக்கள் விரும்புகிறார்கள் – மன்னாரில் மஹிந்த
பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத ஒரு நாட்டில் வாழ விரும்புவதாலேயே மக்கள் எம்மை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்தார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின்…
Read More »