இலங்கை
-
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இரு வைத்தியர்களுக்கு கொரோனா!
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் இரு வைத்தியர்கள் உட்பட தாதியர் ஒருவரும் கொவிட் – 19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர். குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சம்மாந்துறையினை…
Read More » -
நிபந்தனைகளுடன் மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்ய அனுமதி : அரசாங்கத்தின் அறிவிப்பு!!
இலங்கைக்கு நிபந்தனைகள் சகிதம் மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருக்கிறது. போக்குவரத்து துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்திருக்கிறார்.…
Read More » -
சிறுவர்கள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
கொரோனா வைரஸ் தொற்றினை தொடர்ந்து சிறு பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத்…
Read More » -
2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்- மூன்றாம் வாசிப்பு நிறைவேற்றம்!
2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக…
Read More » -
மனைவி பிள்ளையை கொன்ற வழக்கின் சந்தேக நபரே இந்தியா செல்ல முற்பட்ட நிலையில் கைது!
மனைவி மற்றும் பிள்ளையை படுகொலை செய்தார் எனும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள எதிரியே இந்தியா தப்பி செல்ல முற்பட்ட…
Read More » -
கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொடர்மாடி குடியிருப்புகளை விடுவிப்பதற்கு திட்டம் – சவேந்திர சில்வா
கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொடர்மாடி குடியிருப்புகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய குறித்த தொடர்மாடி குடியிருப்புக்களில் வசிப்பவர்களுக்கு PCR…
Read More » -
பொதுசுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்தவர்களுக்கு விளக்கமறியல்!
பொதுசுகாதாரப் பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரை எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் காயத்திரி சைலவன் உத்தரவிட்டுள்ளார்.…
Read More » -
சிறைச்சாலைகளில் நிலவும் பதற்ற நிலை குறித்து ஆராய ஜனாதிபதி செயலணி
சிறைச்சாலைகளில் நிலவும் பதற்ற நிலை தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி செயலனி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது…
Read More » -
மஹர சிறைச்சாலை மோதல் – 8 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டன
ஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது உயிரிழந்த மற்றுமொரு கைதியின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனடிப்படையில்இ உயிரிழந்த 11 கைதிகளில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ்…
Read More » -
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 542 பேர் மீண்டனர்
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 542 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ்…
Read More »