இலங்கை
-
கல்முனையில் கொரோனா தொற்றாளர் அடையாளம் – வைத்தியர் உள்ளிட்டவர்கள் தனிமைப்படுத்தலில்
கல்முனை வடக்கு நற்பிட்டிமுனையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர் தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்றிருந்த நிலையில், அங்கு கடமையாற்றிய வைத்தியரும் பிசிஆர் மாதிரி பெறப்பட்ட நிலையில்…
Read More » -
பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத நாட்டில் வாழவே மக்கள் விரும்புகிறார்கள் – மன்னாரில் மஹிந்த
பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத ஒரு நாட்டில் வாழ விரும்புவதாலேயே மக்கள் எம்மை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்தார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின்…
Read More » -
அபிவிருத்தியின்போது தமிழ்ப் பிரதேசங்களை புறக்கணிப்பதை அரசாங்கம் கைவிட வேண்டும்- கலையரசன்
அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளில் தமிழ்ப் பிரதேசங்களை புறக்கணிப்பதை, அரசாங்கம் கைவிட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று…
Read More » -
நாட்டில் இன்று 700இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!
நாட்டில் இன்று மட்டும் 707 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்களில் 466 பேர் சிறைச்சாலைக்…
Read More » -
தவிசாளரை கைதுசெய்ய பொலிஸார் தீவிரம்- பிணை விண்ணப்ப பரிசீலனை ஒத்திவைப்பு!
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், பொலிஸார் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரும் எதிர்பார்க்கைப் பிணை விண்ணப்பத்தை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இதன்படி,…
Read More » -
தமிழர் பகுதிகளில் 44 வீதம் வன இலாகா திணைக்களத்திடம்- சார்ள்ஸ் நிர்மலநாதன் அரசாங்கத்திடம் கோரிக்கை!
வன இலாகா திணைக்களம் தமிழர் பகுதிகளில் 44 வீதத்தை தம்வசப்படுத்தியுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். இதனால், தமிழ் மக்கள் விவசாயம் செய்ய…
Read More » -
உலக சுகாதார அமைப்பிடம் மருத்துவ அதிகாரிகள் சங்கம் முக்கிய கோரிக்கை!
கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்பிடிக்கப்பட்டால் அதனை கொள்வனவு செய்யக்கூடிய நிலையில் இலங்கை தற்போது இல்லை. என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தனவந்த நாடுகள்…
Read More » -
தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் சேவை சென்றடையவில்லை- சஜித்
கொரோனா அச்சுறுத்தலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் சேவை சென்றடையவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு…
Read More » -
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மெனிங் சந்தை வர்த்தகர்கள் போராட்டம்
கொழும்பு – புறக்கோட்டை மெனிங் சந்தையிலுள்ள வர்த்தகர்கள் சிலர், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேலியகொட புதிய சந்தைக்…
Read More » -
முல்லைத்தீவில் மீண்டும் கன மழை: பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீண்டும் கன மழை பெய்தமையினால், பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. காற்றுடன் கூடிய பலத்த மழை ஓய்ந்திருந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் மீண்டும்…
Read More »