இலங்கை
-
ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையின் பெயரை அக்கரைப்பற்று தெற்கு என மாற்றுவது காலத்தின் கட்டாயமும் தேவையும்:பி.எச்.பியசேன
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையின் பெயரை அக்கரைப்பற்று தெற்கு என மாற்றுவது காலத்தின் கட்டாயமும் தேவையும் என அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற…
Read More » -
நாட்டில் இன்று மட்டும் 660 பேர்: மொத்த கொரோனா பாதிப்பு 36,000ஐ கடந்தது!
நாட்டில் இன்று மட்டும் 660 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் மொத்த…
Read More » -
நாளை இரவு வானில் விசேட கிரகங்களை கண்டுகொள்ள வாய்ப்பு
நாளை இரவு, வானில் விசேட கிரகங்கள் ஒன்றுசேர்வதை கண்டுகொள்ள முடியும் என வானியல் நிபுணர் அனுர சி பெரேரா தெரிவித்துள்ளார். வியாழன் மற்றும் சனி கிரகங்கள்…
Read More » -
அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு பண்டிகைக்கால கடன் வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்!!
அரச மற்றும் தனியார் பிரிவுகளிலுள்ள ஊழியர்கள் உட்பட தரப்பினருக்கான கடன் வழங்கும் வசதி இன்றுமுதல் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச மற்றும் தனியார் பிரிவு ஊழியர்கள், ஓய்வூதியம்…
Read More » -
60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளை இலக்கு குழுவாகக் கொண்டு கொரோணா தடுப்பு நடவடிக்கை:திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன்
வி.சுகிர்தகுமார் கொரோனா இலகுவில் தொற்றும் வாய்ப்புள்ள 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளை இலக்கு குழுவாகக் கொண்டு கொரோணா தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக திருக்கோவில் பிரதேச செயலாளர்…
Read More » -
பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள விசேட வேண்டுகோள்
கொவிட் – 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள சுகாதார அதிகாரிகள் அல்லது பாதுகாப்பு பிரிவினர் தகவல்களை கோரும் சந்தர்ப்பத்தில் தாமதமின்றி அதற்கு ஒத்துழைப்பு…
Read More » -
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரின் மீன்களை கொண்ட கொள்கலன்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை
இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் நிராகரிக்கப்பட்ட ரூபாய் 384 மில்லியன் மதிப்புள்ள 768 மெட்றிக் தொன் ரின் மீன்களை கொண்ட 48 கொள்கலன்களை மீண்டும் சீனாவுக்கு திருப்பி அனுப்ப…
Read More » -
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள எச்சரிக்கை!!
மக்களிடமிருந்து சுரண்டும் செயற்பாடுகளை வர்த்தகர்கள் முழுமையாக நிறுத்த வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதற்கமைய நுகர்வோர் அதிகார சபையினால் தீவிர சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக…
Read More » -
முகக் கவசம் குறித்து இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
இலங்கையில் பயன்படுத்தும் முகக்கவசம் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் பயன்படுத்தும் போது மஞ்சள் நிறத்திலான சின்னத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள முகக் கவசத்தை பயன்படுத்த வேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.…
Read More » -
அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு – 0.625 வட்டி வீதத்தில் அனைவருக்கும் கடன்!
எதிர்வரும் நத்தார் மற்றும் புதுவருட பண்டிகை காலத்தில் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வதற்காக அனைத்து குடும்பத்திற்கும் நிவாரண வட்டி வீதத்தில் கடன் வசதியை பெற்றுக் கொடுக்க…
Read More »