இலங்கை
-
கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் அரசு எடுத்திருக்கும் தீர்மானத்தினை தமிழ் மக்களான நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம் – கோடீஸ்வரன் MP
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கென தனியாக நடத்த வேண்டிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கல்முனை பிரதேச செயலகத்துடன் இணைத்து நடத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது அவ்வாறு ஒன்றாக…
Read More » -
ஸ்ரீ தலதா மாளிகையின் பதில் தியவதன நிலமேயாக முன்னாள் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல!
ஸ்ரீ தலதா மாளிகையின் முன்னாள் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல, பதில் தியவதன நிலமேயாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களின்…
Read More » -
புலமைப்பரிசில் பரீட்சை மேன்முறையீடு நாளை முதல்
2025 ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையுடன் தொடர்புடைய மேன்முறையீடுகளை நாளை முதல் முன்வைக்க முடியும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை…
Read More » -
மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் அமைச்சுடன் கலந்துரையட முடிவு : தேர்தல்கள் திணைக்களம் !
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சுடன் கலந்துரையாட உத்தேசித்துள்ளோம். அத்துடன் சகல அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடவுள்ளோமென தேர்தல்கள்…
Read More » -
மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை!
மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக நாளை முதல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து பிரதியமைச்சர் வைத்தியர் பிரியந்த குணசேன தெரிவித்துள்ளார். இதன்போது பல்வேறு ஒலிகளுடன்,…
Read More » -
சிறைச்சாலையில் விசேட சோதனை நடவடிக்கை ; கையடக்கத் தொலைபேசிகள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றல்!
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையில் போதைப்பொருள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது. அதன்படி,…
Read More » -
தங்கம் 24 கரட் ஒரு பவுண் 288,000 ரூபா !
கொழும்பு செட்டியார் தெருவில் இன்று சனிக்கிழமை (06) விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரத்தின் அடிப்படையில், 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 266,400 ரூபாவாகவும்…
Read More » -
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் DIG நியமனம்
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் (DIG) ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ்மா அதிபர்…
Read More » -
சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துபவர்களுக்கான அபராதத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி
இலங்கையில் சிறுவர் தொழிலாளர் விதிமீறல்களுக்கான அபராதத் தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. 1956 ஆம் ஆண்டு மகளிர், இளைஞர்கள் மற்றும் சிறுவர் வேலைவாய்ப்புச் சட்டம் இல. 47…
Read More » -
கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த கருத்தடைத் திட்டம்
கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த கருத்தடைத் திட்டத்தை செயற்படுத்தவுள்ளதாகவும், இதற்கான பணியை நெடுந்தீவில் ஆரம்பிக்கப்படும் எனவும் வட மாகாண உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான…
Read More »