இலங்கை
-
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த வைத்தியர் குறித்து வெளியான தகவல்!!
இலங்கையில் 50 வைத்தியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஹரித்த அளுத்கே தெரிவித்தார். இதேவேளை,…
Read More » -
இன்றைய நாளுக்கான பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி களுவாஞ்சிக்குடியில் நிறைவு!!
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தின் இன்றைய நாளுக்கான பேரணி மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நிறைவுபெற்றுள்ளது என சிவில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். குறித்த பேரணி மட்டக்களப்பு,…
Read More » -
நாட்டிலிருந்து வெளியேறும் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் பிரதமருடன் சந்திப்பு
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பதவிக்காலம் நிறைவடைந்து நாட்டிலிருந்து வெளியேறும் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஃபெம் தி பிக் என்கொக் (H. E. Mrs. Pham Thi…
Read More » -
புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளிகளைக் குறைக்கும் சாத்தியம் பற்றி பரிசீலனை
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் மாவட்ட மட்ட வெட்டுப் புள்ளிகளை குறைக்கும் சாத்தியம் பற்றி எதிர்காலத்தில் ஆராயப் போவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. வெட்டுப் புள்ளிகளைக் குறைத்து…
Read More » -
மணமகளுக்கு கொரோனா : மணமகன் உட்பட 35 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்!!
மினுவாங்கொடவில் உள்ள மாடமுல்லா பகுதியைச் சேர்ந்த மணமகள் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து, திருமணத்தில் கலந்து கொண்ட மணமகன் உட்பட 35 குடும்பங்கள்…
Read More » -
சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபான சாலைகளுக்கு பூட்டு
சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக இலங்கை மதுவரித்திணைக்களம் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 04 ஆம் திகதி…
Read More » -
நாட்டில் அமுலுக்கு வரும் தடை : வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!!
இலங்கையில் கொரோனா பரவலின் அ.ச்சம் தொடர்ந்து வரும் நிலையில் சுகாதார பரிந்துரைகளின் படி முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி என்பன கட்டாயம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்…
Read More » -
சுதந்திர தினத்தைப் புறக்கணிப்போம்- சிறுபான்மை மக்களுக்கு சுரேஷ் அழைப்பு!
தமிழ் தேசிய இனத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பெருந்தோட்ட உழைக்கும் வர்க்கத்திற்கும் எதிரான அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து சுதந்திர தினத்தைப் புறக்கணிப்போம் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்…
Read More » -
கொரோனா தொடர்பான தற்போதைய நிலவரம்
நேற்றைய தினம் இலங்கையில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 826 என்பதுடன், இவர்களுள் 212 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என Covid-19 வைரஸ் பரவல் தடுப்புக்கான…
Read More » -
இதுவரையில் 95 ஆயிரம் கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டது
இலங்கையில் இன்று (01) நாடு பூராகவும் 36 ஆயிரத்திற்கும் அதிகமான சுகாதார ஊழியர்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா ( Oxford Astra – Zeneca) தடுப்பூசி போடப்பட்டதாக…
Read More »