இலங்கை
-
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா ஒருபோதும் செயற்படாது – ஜி.எல். பீரிஸ்
ஜெனீவா விவகாரத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா ஒருபோதும் செயற்படாது என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்…
Read More » -
நீர் விநியோகம் தொடர்பில் வௌியான விஷேட அறிவிப்பு!!
தற்பொழுது நிலவும் வரட்சியான காலநிலைக்கு மத்தியில் சில பிரதேசங்களுக்கான நீர் விநியோகத்தை வரையறுக்கும் நிலை ஏற்படும் என்று நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. சில பிரதேசங்களுக்கு…
Read More » -
திருமண வைபவங்களில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை குறித்த அறிவிப்பு
திருமண வைபவங்களில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை…
Read More » -
கொரோனாவை விட கொடிய வைரஸ் : அடுத்த பேராபத்து குறித்து எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!
கொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொடிய மூளையை பாதிக்கும் நோய் ஒன்று அடுத்த தொற்றுநோயாக மாறக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த ஆபத்தான…
Read More » -
பாலக்குடா தொடக்கம் அக்கரைப்பற்று வரையிலான இலங்கை போக்குவரத்து பஸ் சேவை இன்று முதல்….
வி.சுகிர்தகுமார் நீண்ட காலமாக திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட விநாயகபுரம் பாலக்குடா மக்கள் எதிர்கொண்டு வந்த போக்குவரத்து பிரச்சினைக்கான தீர்வினை ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள்…
Read More » -
மனைவியை 35 முறை வெட்டிய கணவன்!
திருகோணமலை கந்தளாய் பகுதியில் மனைவியை கணவன் கூரிய ஆயுதத்தினால் குத்தி காயப்படுத்திய சம்பவமொன்று நடைபெற்றுள்ளது. கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 91ஆம் கட்டை சந்தியிலே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மோட்டார்…
Read More » -
இலங்கையில் இரு தடைகளை அமுல்படுத்துவது தொடர்பில் கவனம் : உருவாக்கப்படும் சட்டங்கள்!!
இலங்கையில் சிகரெட்டுக்களை சில்லறை விலையில் விற்பனை செய்வதை தடை செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அத்துடன் மதுபானங்களில் கால் போத்தல் மதுபானத்தை விற்பனை செய்வதை தடை…
Read More » -
10 தமிழ் கட்சிகள் மீண்டும் சந்திப்பு – கூட்டு நாடுகளின் பிரேரணை வரைபு குறித்து ஆராய்வு
தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் 10 தமிழ் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் மீண்டும் ஒன்று கூடவுள்ளன. இதன்போது ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ள…
Read More » -
இலங்கையில் நிலக்கீழ் சுரங்கத்திற்குள் சிக்கிய கோடிக்கணக்கான பணம்!!
இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் நாளாந்தம் கோடிக்கணக்கான பணத்தை நிலக்கீழ் சுரங்கத்தில் பதுக்கி வைப்பதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். நாளாந்தம் குறைந்தபட்சமாக மூன்று கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணம்…
Read More » -
அம்பாறை மாவட்டத்தில் வீதிகளில் நெல் உலரவிடுவதனால் போக்குவரத்து சீர்கேடு
-ஷிஹான்- அம்பாறை மாவட்டத்தில் தற்போது அடைமழை மீண்டும் பெய்து வருவதனால் அறுவடை செய்யப்பட்ட நெல்லினை பிரதான வீதிகள் உள்ளக வீதிகளில் உலரவிடுவதனால் போக்குவரத்து சீர்கேடு ஏற்பட்டுள்ளதை காண…
Read More »