இலங்கை
-
1,380 கிலோ மஞ்சள் தீயிட்டு அழிப்பு
கற்பிட்டி அம்மாதோட்டம் கடற்கரை பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் புத்தளம் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட பெருமளவிலான மஞ்சள் இன்று (07) கற்பிட்டியில் தீயிட்டு அழிக்கப்பட்டது.…
Read More » -
தனிமைப்படுத்தல் சிகிச்சை மத்திய நிலைய செயற்பாடுகளில் மாற்றம்!
நோய் அறிகுறிகள் தென்படாத கொவிட் தொற்றாளர்களை தனிமைப்படுத்தல் சிகிச்சை மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கும் கால எல்லை 14 நாட்களில் இருந்து 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. கொவிட்…
Read More » -
தாயின் வியாபாரத்தை முன்னெடுத்து சென்ற மகன் கைது
பேலியகொட, பட்டிய சந்தியில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப் பொருள் வர்த்தகரான குடு மங்கலிகா எனும் பெண்ணின் மகனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More » -
கணக்கு உரிமையாளர்களுக்கு அறிவிக்காமல் பணம் அறவிடும் வங்கிகள்
சில வங்கிகளினால் கணக்கு உரிமையாளர்களுக்கு அறிவிக்காமல் பணம் அறவிடப்படும் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட்…
Read More » -
சைபர் தாக்குதலால் தரவுகளை திருடவில்லை – ஹக்கர்கள்
சைபர் தாக்குதலால் இணையதளங்களில் தரவுகளை திருடவில்லை என்றும் நீக்கவில்லை என்றும் ஹக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர். உண்மையில் சுதந்திரம் கிடைத்ததா? என கேள்வியுடன் இலங்கையில் google.lk இணையதளம் மீது இன்று…
Read More » -
க.பொ.த. சாதாரணதர செய்முறை பரீட்சை இடைநிறுத்தம் – முக்கிய அறிவிப்பு
நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதர செய்முறை பரீட்சையை இடைநிறுத்த முடிவு செய்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை அமைச்சின்…
Read More » -
பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பானது
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பான போராட்டம் எனவும், இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கப்போவதில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…
Read More » -
வீட்டை விட்டு செல்லாத நபர் கொரோனா தொற்றால் மரணம்!!
அலவ்வ சுகாதார பிரிவுக்குட்பட்ட யட்டிகல்ஒலுவ பிரதேசத்தில் நபர் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார். 73 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பின்னர் அந்த சடலம் குருணாகல்…
Read More » -
இலங்கையில் சில இணையதளங்கள் முடக்கம்!
இலங்கையில் சில இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. .lk என்ற இணைய முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ள சில இணையதளங்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More » -
திருக்கோவில் பிரதேசத்தில் நஞ்சற்ற இயற்கை பாரம்பரிய முறையில் மேற்கொள்ளப்பட்ட 175 ஏக்கர் நெற் செய்கையின் அறுவடை விழா!
வி.சுகிர்தகுமார் கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக அம்பாரை திருக்கோவில் பிரதேசத்தில்; நஞ்சற்ற இயற்கை பாரம்பரிய முறையில் மேற்கொள்ளப்பட்ட 175 ஏக்கர் நெற் செய்கையின் அறுவடை விழா தமிழர்களின்…
Read More »