இலங்கை
-
புதிய கொரோனா காரணமாக இலங்கை முழுமையாக முடக்கப்படுவது தொடர்பில் பேச்சுவார்த்தை!!
புதிய மாறுபாடு காரணமாக கோவிட் நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதையும் முடக்குவதற்கு எந்த ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் கொரோனா…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச தெரிவு செய்யப்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லயன்ஸ் கழகத்தினரால் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு…
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் அன்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் லயன்ஸ் கழகத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக…
Read More » -
த வோர்க்கர்ஸ் குறூப் இன் மக்களை விழிப்பூட்டும் நடைப்பயிற்சி அக்கரைப்பற்றில் இன்று
வி.சுகிர்தகுமார் இயந்திரமயமான மனித வாழ்வில் நாம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்கின்றோம் என்றால் உண்மையில், இது நபரொருவருக்குக் கிடைக்கும் அளப்பரிய செல்வமாகும். நல்ல ஆரோக்கியம் இல்லையெனில், வீட்டில் நோயாளியாக…
Read More » -
2 ஆம் கட்ட தடுப்பூசி 12 வாரங்களின் பின்னர் செலுத்தப்படும் !
ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு 12 வாரங்களின் பின்னர் 2 ஆம் கட்டமாக தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் முதல் மருந்தை பெற்றுக்கொண்ட 76 விகிதமானவர்களுக்கு 12…
Read More » -
பொத்துவில் – பொலிகண்டிப் போராட்டம் தமிழர் வரலாற்றில் மைல்கல் வெற்றி- தேசிய பண்பாட்டுப் பேரவை
தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரெழிச்சிப் போராட்டம் தமிழர் வரலாற்றில் மீண்டும் ஒரு மைல்கல் வெற்றியை உருவாக்கியுள்ளது என தமிழ் தேசியப் பண்பாட்டுப்…
Read More » -
சாணக்கியன் உட்பட 7 பேருக்கு அழைப்பாணை
பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோ.கருணாகரம், த.கலையரசன் உள்ளிட்ட எழுவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 திகதி ஆஜராகுமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றினால் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த…
Read More » -
கொரோனா தொற்றாளர்களை வீடுகளில் தங்க வைத்து சிகிச்சையளிக்க திட்டம்!!
கோவிட்- 19 தொற்றாளர்கள் காரணமாக வைத்தியசாலைகளில் ஏற்படும் இட நெருக்கடியை தவிர்ப்பதற்காக தொற்றாளர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் வேலைத்திட்டத்தை செயற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எவ்வித நோய் அறிகுறிகளும்…
Read More » -
நெற்சந்தைப்படுத்தல் சபைக்கு நெல்லினை வழங்குவதில் விவசாயிகள் ஆர்வமின்மை
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் 63000 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நெற் செய்கையின் அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லினை நெற்சந்தைப்படுத்தல் சபைக்கு…
Read More » -
குடும்ப தகராறு காரணமாக நீர்த்தேக்கத்தில் குதித்த மாணவி
தலைவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து மாணவி ஒருவரின் சடலம் இன்று (12) காலை மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்டவர் ரத்மில்லகெலே ஜனபதய…
Read More » -
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவியுள்ள புதிய வகை கொவிட் வைரஸ்
இங்கிலாந்தில் இனங்காணப்பட்ட B.1.1.7 என்ற புதிய வகை கொவிட் வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு, அவிஸ்ஸாவெல்ல, பியகம மற்றும் வவுனியாவில் இருந்த…
Read More »