இலங்கை
-
அரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு -வெளியானது சுற்றறிக்கை
இன்று முதல் அனைத்து அரசாங்க ஊழியர்களையும் வழமை போன்று கடமைக்கு அழைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்க நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னஸ்ரீயின் கையொப்பத்துடன் விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.…
Read More » -
உணவு தவிர்ப்பு போராட்டத்தினை நாளை காலைக்குள் முடிவுக்கு கொண்டுவருவமாறு மட்டக்களப்பு பொலிஸார் அறிவிப்பு!
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றியில் முன்னெடுக்கப்பட்டுவரும் தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு சர்வதேசத்தின் நீதியை எதிர்பார்த்து முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தினை நாளை (திங்கட்கிழமை) காலைக்குள்…
Read More » -
விபத்தில் தெய்வாதீனமாக உயிர்தப்பிய இளைஞன்!
டிக்கோயா நகர பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் , மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். ஹட்டன் நோர்வூட் பிரதான வீதியின்…
Read More » -
கொவெக்ஸ் திட்ட தடுப்பூசி – நாளை முதல் வழங்கப்படும்
கொவெக்ஸ் திட்டத்தின் கீழ், இன்று கிடைத்துள்ள தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் வழங்கப்படவிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தின்…
Read More » -
இலங்கையில் சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!!
சமூக ஊடகங்களில் இலவச பரிசுகளை வழங்குவதாக கூறும் செய்திகளைப் பெறும்போது விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கத்தின் தலைவர் ரஜீவ் யாசிரு…
Read More » -
தமிழ் பயங்கரவாதமோ அல்லது இஸ்லாமிய தீவிரவாதமோ தலை தூக்க ஒருபோதும் இடமில்லை …
2015 க்கு முன்பு இருந்த அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளித்தது. 2015 ல் ஆட்சிக்கு வந்தவர்கள் தேசிய பாதுகாப்பை மறந்து விட்டார்கள். எத்தகைய மனித…
Read More » -
மக்கள் நலன்சார்ந்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தலாம் எனும் நம்பிக்கையில் நாம் செயற்பட்டோம். ஆனாலும் அந்நிலை மாற்றமடைந்துள்ளது.-பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்
வி.சுகிர்தகுமார் புதிய அரசாங்கம் நல்ல சூழலை ஏற்படுத்தும் போது தமிழர் நலன்சார்ந்து பேச்சுவார்த்தை நடத்தலாம் எனும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக…
Read More » -
அமெரிக்காவில் உயர் விருது வென்ற இலங்கைத் தமிழ்ப் பெண்!!
இலங்கைத் தமிழ் பெண் ஒருவர் அமெரிக்காவில் அதி உயர் விருது வென்றுள்ளார். தைரியமான சர்வதேச பெண் என்ற விருது சட்டத்தரணியான ரனிதா ஞானராஜா என்ற இலங்கைப் பெண்ணுக்கு…
Read More » -
தமிழர்களையும் முஸ்லீம்களையும் பிரிக்க அரசாங்கம் சூழ்ச்சி – ஸ்ரீதரன்
கொரோனா தொற்று உறுதியானவர்களை அடக்கம் செய்ய இரணைதீவு பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டமையானது தமிழர்களையும் முஸ்லீம்களையும் பிரிக்கும் சூழ்ச்சியின் விளைவு என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சாடியுள்ளார். கிளிநொச்சி –…
Read More » -
வெள்ளவத்தையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் : தப்பியோடிய பயணிகளால் குழப்பநிலை!!
கொழும்பு, வெள்ளவத்தை காலி வீதியில் நபர் ஒருவரின் செயற்பாடு காரணமாக பரபரப்பு நிலை ஏற்பட்டிருந்தது. காலி நோக்கி பயணித்த பேருந்து சாரதிக்கு சவால் விடும் மோட்டார் வாகன…
Read More »