இலங்கை
-
பாடலாக்கத்தில் தேசிய விருது பெறும் கலைஞர்.ஏ.ஓ.அனல்
வி.சுகிர்தகுமார் அரச நிறுவனங்களில் சேவைகளில் ஈடுபட்டிருக்கும் உத்தியோகத்தர்களின் ஆக்கத்திறன்களை மேம்படுத்துவதற்காகவும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவும் வருடாவருடம் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு …
Read More » -
தம்பிலுவில் முனையூர் அருள்மிகு ஸ்ரீ படபத்திரகாளியம்மன் ஆலய கும்பாபிசேகத்தை முன்னிட்டதான எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு
வி.சுகிர்தகுமார் கறை கழைந்து குறைபோக்கி நிறைவாக்கி எம்மவர்க்கு கலைவளமும், திருவருளும், எழில் வளமும் இனிதே வளங்கும் பழம்பெரும் பதியர்ம் கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்டம் தம்பிலுவில்…
Read More » -
அக்கரைப்பற்றில் சிக்கிய போலி 5000 ரூபா நாணயத்தாள்கள்!
அக்கரைப்பற்று- நிந்தவூர் பிரதேசத்தில் நடத்திச் செல்லப்பட்ட போலி நாணய தாள்கள அச்சடித்த இடமொன்றை சுற்றிவளைத்த போது மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு…
Read More » -
200 ரூபாவை தாண்டியுள்ள டொலருக்கு எதிரான ரூபாவின் விற்பனை பெறுமதி!!
நாட்டின் வரலாற்றில் மூன்றாவது முறையாக ரூபாவின் பெறுமதியில் தேய்மானம் ஏற்பட்டு இன்று டொலருக்கு எதிரான ரூபாவின் விற்பனை பெறுமதி 200 ரூபாவை தாண்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின்…
Read More » -
இலங்கையில் பெரும் அதிர்ஷ்டம் : 900 ஏக்கர் நிலப்பரப்பில் இரத்தினகல் சுரங்கம்!!
மொனராகல, படல்கும்புர பிரதேசத்தில் உள்ள 900 ஏக்கர் இரத்தினகல் கிடங்கினை தோண்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையை அடுத்த வாரத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக இரத்தினகல் மற்றும் தங்க நகை அதிகார…
Read More » -
முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது!
சட்டமா அதிபரின் ஆலோசணைக்கு அமைவாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளளார். பயங்கரவாதத் தடை சட்டம் மற்றும் குற்றவியல் சட்டங்களின்…
Read More » -
தலைமன்னாரில் புகையிரதம் பேரூந்து மோதி கோர விபத்து : பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் படுகாயம்!!
தலைமன்னாரில் சற்று முன்னர் பேருந்து மீது தொடருந்து மோதி கோரவிபத்து ஏற்பட்டுள்ளதாக தலைமன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன. பேருந்தில் சென்றவர்களில் 14 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாக முதற்கட்டத்…
Read More » -
இன்று திறக்கப்படும் பாடசாலைகளுக்கு ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் விடுமுறை
நாட்டிலுள்ள அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் 2020 க.பொ.த.சா.த பரீட்சை விடுமுறையின் பின்னர் மீண்டும் இன்று (15) ஆரம்பமாகவிருக்கின்றன. நீண்டகால விடுமறைக்குப்பின்னர் மேல் மாகாண…
Read More » -
வாகன நெரிசலுக்கு மாற்று தீர்வுகள்!
கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களில் நிலவும் வாகன நெரிசலுக்கு மாற்று தீர்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும்…
Read More » -
உயர்தர பரீட்சைகள் தொடர்பில் மாற்று முடிவு எடுக்கப்பட்டதா?
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர்தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளை ஒத்திவைப்பது தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லையென கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை பரீட்சைகள்…
Read More »