இலங்கை
-
பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்தின் கைக்கூலிகள் முயற்சி – சுமந்திரன் குற்றச்சாட்டு
இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள ஐ.நா. பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்தின் கைக்கூலிகள் செயற்பட்டு வருவதாக நாடளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டினார். வவுனியாவிற்கு இன்று (திங்கட்கிழமை) தமிழ்த் தேசியக்…
Read More » -
புர்கா தடை அமைச்சரவை பத்திரத்திற்கு நடந்தது என்ன?
புர்கா தடைக்கான அமைச்சரவை பத்திரத்தை தான் அமைச்சரவையில் முன்வைத்துள்ளதாகவும், அந்த அமைச்சரவை பத்திரம் குறித்து இதுவரை கலந்துரையாடல் நடத்தப்படவில்லை எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர…
Read More » -
எரிபொருள் வாசனையை நுகர்ந்த 7 வயது சிறுவன் உயிரிழப்பு!!
மோட்டார் சைக்கிளொன்றின் எரிபொருள் தாங்கியின் மூடியை கழற்றி நுகர்ந்து பார்த்த 7 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தம்புள்ளை, வெலமிடியாவ பிரதேசத்தில்…
Read More » -
இலங்கையில் கொவிட் தடுப்பூசி திட்டம் சீர்குலைவு – வெளிவந்துள்ள குற்றச்சாட்டு
இலங்கையில் கொவிட் -19 தொற்றுநோய் செயற்கையாக கட்டுப்படுத்தப்படுவதாக அனைத்து இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜெயந்த பண்டாரா தென்னிலங்கை ஊடகம்…
Read More » -
கொரோனாவால் வேலை இழந்தவர்களுக்கான விசேட அறிவிப்பு!
கொரோனா தொற்று காரணமாக வேலை இழந்தவர்களின் விபரங்களை சேகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தினைத் தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திர கீர்த்தி தெரிவித்துள்ளார். இதற்கமைய பாதிக்கப்பட்டவர்கள் பெயர்,…
Read More » -
வெளிநாட்டிலிருந்து வருவோர் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள புதிய நடவடிக்கை
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவோர் தொடர்பில் புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் கொரோனா தடுப்பூசி பெறாதவர்களுக்கு ஹோட்டல்களில் தனிமைப்படுத்தும் காலத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார…
Read More » -
நாடு மீண்டும் முடக்கமா? அதிகாரிகள் விளக்கம்
நாட்டை மீளவும் முழுமையாக முடக்குவது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றதென பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் நாட்டை முழுமையாக மூடுவதற்கு…
Read More » -
முககவசம் அணிவதால் குறைவடைந்த முக்கியமான நோய்!!!
கொரோனா தொற்றை அடுத்து முகக்கவசம் அணியும் செயற்பாட்டால் சுவாசம் சார்ந்த நோய்கள் பாரிய அளவில் குறைவடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். ஜாஎல ஓபாத்த பிரதேசத்தில்…
Read More » -
புத்தாண்டு நெருங்கும் வேளை இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சிகர செய்தி
தமிழ் சிங்கள புத்தாண்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் பிறக்கவுள்ள நிலையில் இலங்கையில் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தை வட்டாரங்களின் தகவலின்படி இந்த…
Read More » -
உடனடியாக விலக்குங்கள் – கோட்டாபய அரசுக்கு வந்த அறிவித்தல்
மதம் இனம் சார்ந்து சமுக ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டவர்களை விசாரணையின்றி இரண்டு வருடங்கள் தடுத்துவைக்கும் உத்தரவை இலங்கை அரசாங்கம் உடனடியாக விலக்கவேண்டும். இவ்வாறு சர்வதேச…
Read More »