இலங்கை
-
ஐ.நா.வில் இலங்கை விவாகாரத்தில் இந்தியாவே தலைமை தாங்க வேண்டும்- வி.உருத்திரகுமாரன்
ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வருகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பிலான விடயத்தில் இந்தியா தலைமைத்துவம் தாங்க வேண்டுமென எதிர்பார்ப்பதாக நாடு கடந்த…
Read More » -
இலங்கையில் தயாரிக்கப்படும் கறுவா சிகரெட் : சர்வதேச சந்தைக்கு அறிமுகம் !!
இலங்கையில் தயாரிக்கப்படும் கறுவா சிகரெட்டை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன் காரணமாக பல்தேசிய சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் குழப்பமடைந்துள்ளதாகவும், இலங்கையின் இந்த…
Read More » -
மார்ச் 7 கருப்பு ஞாயிறு தினம் பிரகடனம்..!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் திருப்தி கொள்ள முடியாது என தெரிவித்து கருப்பு ஞாயிறு தினமமாக அறிவிக்க கொழும்பு…
Read More » -
சிறுமியொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற இளைஞன் கைது
மட்டக்களப்பு நகர் பாரதி வீதியில் சைக்கிளில் சென்ற சிறுமியின் சைக்கிள் செயின் கழன்றதையடுத்து அதனை பூட்டி அவருக்கு உதவி செய்துவிட்டு சிறுமியின் கழுத்தில் இருந்த தங்கசங்கிலியை…
Read More » -
இலங்கையில் மோட்டார் சைக்கிள் வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
இலங்கையில் மோட்டார் சைக்கிள் திருடும் சம்பவங்கள் பாரியளவு அதிகரித்துள்ளமையினால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு எ.ச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்னேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நேகம பிரதேசத்தில் திருடப்பட்ட மோட்டார்…
Read More » -
சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான அறிவிப்பு
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரணதரப் பரீட்சை இன்று ஆரம்பமாக உள்ளது. அதன்படி, பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து மாணவர்களும் காலை 7:45 மணிக்கு பரீட்சை…
Read More » -
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவைர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர்களாக இரஜாங்க அமைச்சர் எஸ். வியழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சந்திரகாந்தன், நஸீர் அஹமட், உபதலைவராக பொதுஜன…
Read More » -
A/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு
உயர்தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில வௌியிட நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான…
Read More » -
மதவாச்சி மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றிய ஜனாதிபதி!
திருகோணமலை, மதவாச்சி பாடசாலை மாணவியொருவர் பாடசாலை விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்து தருமாறு ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு உடனடியாக தீர்வு கிட்டியுள்ளது. கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவில்…
Read More » -
ஆரையம்பதி பிரதேசத்தில் அதிகாலையில் 21 வயது இளம்பெண்ணை வீடு புகுந்து கடத்திய குழு!
மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிறகு வெள்ளை வான் ஒன்றில் சென்ற 4 பேர் கொண்ட குழுவினர் இன்று (23) அதிகாலை வீட்டை உடைத்து தாக்குதலை…
Read More »