இலங்கை
-
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவச மின்சாரம்
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவசமாக மின்சாரத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை மின்சார வசதியில்லாத குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் சமுர்த்தி பெறுநர்களுக்கு இலவச மின்சாரம்…
Read More » -
அரச நிறுவனங்களின் பொதுமக்களுக்கான சேவைகளை செயற்திறனாக அறிவுறுத்தல்
நிறுவனங்களுக்கு இடையிலான சிக்கல்களை தீர்த்து அரச நிறுவனங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் பொதுமக்களுக்கான சேவைகளை மிகவும் செயற்திறனுடன் மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (03) ஆலோசனை வழங்கினார்.…
Read More » -
வெளிநாட்டில் இருந்து வந்த பார்சஸ் என கூறி ஏமாற்றப்படும் இலங்கை மக்கள்!!
வெளிநாடுகளில் இருந்து பரிசு கிடைத்துள்ளதாக கூறி மக்களிடம் பல லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று நாடு முழுவதும் செயற்படுகின்றது. வெளிநாட்டில் உள்ள நண்பர் போன்று…
Read More » -
பயணப்பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் சகோதரர் வெளியிட்டுள்ள தகவல்கள்!!
தனது சகோதரி கடந்த 28ஆம் திகதி சிவனொளிபாதமலைக்கு செல்வதாக கூறி விட்டே வீட்டிலிருந்து சென்றதாக கொழும்பில் பயணப்பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் சகோதரர் தெரிவித்துள்ளார். குருவிட்ட பிரதேசத்தை…
Read More » -
இலங்கையில் ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டால் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு : அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!!
நிறுவன உரிமையாளரினால் உரிய காலத்திற்கு முன்னர் ஊழியரை பணியில் இருந்து நீக்கினால் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அதிவிசேட…
Read More » -
கொரோனாவினால் உயிரிழப்பவர்களை இரணைத்தீவில் அடக்கம் செய்ய தீர்மானம்
கொவிட் தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டிகள் இன்று வெளியிடப்படுவதாக அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல சற்று முன்னர்…
Read More » -
நைஜீரியாவில் பாடசாலையிலிருந்து கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவிகள் விடுவிப்பு!
வடமேற்கு நைஜீரிய மாநிலமான ஸம்பாராவில் உள்ள பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட மாணவிகள் அனைவரையும் கடத்தல்காரர்கள் விடுவித்துள்ளதாக மாநில ஆளுநர் பெல்லோ மாதவல்லே தெரிவித்துள்ளார். அத்துடன் மாணவிகள் அதிகாரிகளுடன்…
Read More » -
தனது வித்தியாசமான முயற்சியினால் மாதத்திற்கு 15 லட்சம் பவுண்ஸ் சம்பாதித்து சாதனை படைத்த இலங்கை இளைஞன்!!
பிரித்தானியாவில் வழக்கமாக விற்கப்படாத தின்பண்டங்களை இறக்குமதி செய்து இளைஞர் ஒருவர் ஒரு மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான வருவாயை ஈட்டி சாதித்துள்ளார். இலங்கையரான Ino Ratnasingam என்ற…
Read More » -
தந்தையால் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தயாரான மகளுக்கு நேர்ந்த அவலம்!!
தென்னிலங்கையில் தந்தை ஒருவரின் மோசமான செயற்பாடுகளினால் மகளின் எதிர்கால கல்வி கேள்விக்குறியாக மாறிய போதும், பொலிஸாரினால் தீர்வு வழங்கப்பட்டுள்ளது. நேற்று ஆரம்பமான க.பொ.த சாதாரண தர பரீட்சை…
Read More » -
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று ஒரு லட்சம் மரநடுகை….
வி.சுகிர்தகுமார் இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஒரு லட்சம் மரநடுகை திட்டத்திற்கமைய அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரணர் சங்கத்தினால் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் மரம் நடுகை நிகழ்வு…
Read More »