இலங்கை
-
இலங்கையில் அதிகரிக்கும் வீதி விபத்துகள் : 10 வாரங்களில் 400 பேர் வரையில் பலி!!
2021 ஜனவரி முதல் பத்து வாரங்களுக்குள் வீதி விபத்துக்கள் காரணமாக சுமார் 400 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, 2021 ஜனவரி முதல் மார்ச்…
Read More » -
இலங்கையில் களமிறக்கப்படும் 12 புலனாய்வாளர்கள்! அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆய்வுகள் ஆரம்பம்…
இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை செயல்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு 2.8 பில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுகின்றது. இந்த நிலையில் ஐ.நா…
Read More » -
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் வீட்டுக்குள் நுழைந்த வாள்வெட்டுக்குழு; மகன் மீது தாக்குதல்!
பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் மகன் மீது இனந்தெரியாத குழு தாக்குதல் நடாத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் மூத்த மகன்…
Read More » -
72 நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்க தீர்மானம்
நீதவான் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட 72 நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்க நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. வருடாந்த இடமாற்றத்தின் அடிப்படையில் ஏப்ரல் மாதம் 5 திகதி முதல்…
Read More » -
புற்றுநோய் தேங்காய் எண்ணெய்: மீள் ஏற்றுமதி செய்ய உத்தரவு
மனித பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் கொள்கலன்களை உரிய நிறுவனங்களின் எண்ணெய் குதங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுங்கப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல்…
Read More » -
பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்! மீறினால் தண்டனை
புத்தாண்டு காலப்பகுதியில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…
Read More » -
தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் பொருளாதார தடை விதிக்கப்படாது – அரசாங்கம் நம்பிக்கை
மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிnuக்க முடியாது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஒரு நாட்டிற்கு எதிரான…
Read More » -
அரசாங்கத்தின் கணக்கின்படி ஐ.நா.வில் வெற்றி: ஜனாதிபதி தேர்தலில் கோட்டா படுதோல்வி – மனோ கணேசன்
உலகின் கண்காணிப்பு வலயத்தில் மீண்டும் இலங்கை என்ற உண்மையை அரசாங்கம் சிங்கள மக்களிடம் மறைக்க முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.…
Read More » -
மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதியில்லை
மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜில்.எல் பீரிஸ் இன்று தெரிவித்தார். மேல் மாகாணத்தில் இதுவரையில் கல்வி நடவடிக்கைள் ஆரம்பிக்கப்படாதிருந்த 5,11,13…
Read More » -
தமிழ் மக்களின் மயானத்தை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க முடியா தமிழ் அரசில்வாதிகள் முஸ்லீம்களின் உடல்களை புதைக்க கோரி ஆர்ப்பாட்டம் வேடிக்கையாகவுள்ளது: சிங்களே அப்பி சங்கிவிதான
வி.சுகிர்தகுமார் தமிழ் மக்களின் இந்து மயானத்தை முஸ்லீம்கள் ஆக்கிரமித்த நிலையில் தமிழ் மக்கள் தமது இறந்த உறவினரது உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் அநாதரவான நிலையில் அவர்களுக்கு…
Read More »