இலங்கை
-
விபத்தில் தெய்வாதீனமாக உயிர்தப்பிய இளைஞன்!
டிக்கோயா நகர பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் , மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். ஹட்டன் நோர்வூட் பிரதான வீதியின்…
Read More » -
கொவெக்ஸ் திட்ட தடுப்பூசி – நாளை முதல் வழங்கப்படும்
கொவெக்ஸ் திட்டத்தின் கீழ், இன்று கிடைத்துள்ள தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் வழங்கப்படவிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தின்…
Read More » -
இலங்கையில் சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!!
சமூக ஊடகங்களில் இலவச பரிசுகளை வழங்குவதாக கூறும் செய்திகளைப் பெறும்போது விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கத்தின் தலைவர் ரஜீவ் யாசிரு…
Read More » -
தமிழ் பயங்கரவாதமோ அல்லது இஸ்லாமிய தீவிரவாதமோ தலை தூக்க ஒருபோதும் இடமில்லை …
2015 க்கு முன்பு இருந்த அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளித்தது. 2015 ல் ஆட்சிக்கு வந்தவர்கள் தேசிய பாதுகாப்பை மறந்து விட்டார்கள். எத்தகைய மனித…
Read More » -
மக்கள் நலன்சார்ந்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தலாம் எனும் நம்பிக்கையில் நாம் செயற்பட்டோம். ஆனாலும் அந்நிலை மாற்றமடைந்துள்ளது.-பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்
வி.சுகிர்தகுமார் புதிய அரசாங்கம் நல்ல சூழலை ஏற்படுத்தும் போது தமிழர் நலன்சார்ந்து பேச்சுவார்த்தை நடத்தலாம் எனும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக…
Read More » -
அமெரிக்காவில் உயர் விருது வென்ற இலங்கைத் தமிழ்ப் பெண்!!
இலங்கைத் தமிழ் பெண் ஒருவர் அமெரிக்காவில் அதி உயர் விருது வென்றுள்ளார். தைரியமான சர்வதேச பெண் என்ற விருது சட்டத்தரணியான ரனிதா ஞானராஜா என்ற இலங்கைப் பெண்ணுக்கு…
Read More » -
தமிழர்களையும் முஸ்லீம்களையும் பிரிக்க அரசாங்கம் சூழ்ச்சி – ஸ்ரீதரன்
கொரோனா தொற்று உறுதியானவர்களை அடக்கம் செய்ய இரணைதீவு பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டமையானது தமிழர்களையும் முஸ்லீம்களையும் பிரிக்கும் சூழ்ச்சியின் விளைவு என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சாடியுள்ளார். கிளிநொச்சி –…
Read More » -
வெள்ளவத்தையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் : தப்பியோடிய பயணிகளால் குழப்பநிலை!!
கொழும்பு, வெள்ளவத்தை காலி வீதியில் நபர் ஒருவரின் செயற்பாடு காரணமாக பரபரப்பு நிலை ஏற்பட்டிருந்தது. காலி நோக்கி பயணித்த பேருந்து சாரதிக்கு சவால் விடும் மோட்டார் வாகன…
Read More » -
அம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!
அம்பாறை, பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றுவருகின்ற சுழற்சி முறை உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றியவர்களுக்கு நீதிமன்றத் தடையுத்தரவு பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் நேற்று…
Read More » -
கொழும்பில் கறுத்தறுத்துக் கொல்லப்பட்ட யுவதி! விசாரணையில் வெளியான பல தகவல்கள்
கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண்ணின் சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பெண்ணை படுகொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் பொலிஸ்…
Read More »