இலங்கை
-
இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!!
உலக சந்தையில் எரிவாயுவின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளமையினால் இலங்கையிலும் அதன் விலையை அதிகரிக்குமாறு எரிவாயு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. அதற்கமைய இன்று அமைச்சரவை கூட்டத்தில்…
Read More » -
மக்கள் நீதி மய்யம் 154, சமக 40, ஐஜேகே 40 தொகுதிகளில் போட்டி
தமிழக சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ரவி பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி…
Read More » -
ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் அனைத்து பரிந்துரைகளையும் அமுல்படுத்த முடியாது- அரசாங்கம்
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையில் குறிப்பிட்டுள்ள அனைத்து விடயங்களையும் நாம் நடைமுறைப்படுத்த மாட்டோம் என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் நேற்று…
Read More » -
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ள சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் சந்தையில் உயர்வடைந்துள்ளன.
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ள சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் சந்தையில் உயர்வடைந்துள்ளன. கௌபி, பயறு, உளுந்து, குரக்கன் மற்றும் மஞ்சள் ஆகிய அத்தியாவசிய…
Read More » -
பாடசாலைகள் திட்டமிட்ட வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பம்
மேல் மாகாணத்தை தவிர்ந்த நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் உள்ள அனைத்து தர வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி…
Read More » -
விளைவு மோசமானது – இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கை மக்களுக்கு ஏற்படவுள்ள நிலை! கடுமையான எச்சரிக்கை
அரசாங்கம் தனது பலவீனத்தை மறைத்துக் கொள்ள கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்றைய தினம்…
Read More » -
சம்பந்தர் ஐயா போன்ற அரசியல்வாதி ஒருவர் தெற்காசியாவிலேயே இல்லை
சம்பந்தர் ஐயா போன்ற ஆளுமையுள்ள அரசியல்வாதியொருவர் தெற்காசியாவிலேயே இல்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட சிவில் சமூக…
Read More » -
கொரோனா தடுப்பூசிகள் தாமதமின்றி வழங்கப்படும் – சீரம் நிறுவனம்
இலங்கைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ள மேலும் ஒரு மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் எவ்வித தாமதங்களும் இன்றி வழங்கப்படும் என இந்தியாவின் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. தடுப்பூசியை இலங்கைக்கு அனுப்புவதில்…
Read More » -
அரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு -வெளியானது சுற்றறிக்கை
இன்று முதல் அனைத்து அரசாங்க ஊழியர்களையும் வழமை போன்று கடமைக்கு அழைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்க நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னஸ்ரீயின் கையொப்பத்துடன் விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.…
Read More » -
உணவு தவிர்ப்பு போராட்டத்தினை நாளை காலைக்குள் முடிவுக்கு கொண்டுவருவமாறு மட்டக்களப்பு பொலிஸார் அறிவிப்பு!
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றியில் முன்னெடுக்கப்பட்டுவரும் தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு சர்வதேசத்தின் நீதியை எதிர்பார்த்து முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தினை நாளை (திங்கட்கிழமை) காலைக்குள்…
Read More »