இலங்கை
-
மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்
மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க இந்தியா அழுத்தம் தெரிவிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை…
Read More » -
பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைதாவோருக்கு புனர்வாழ்வளிக்கலாம் என கோட்டாபய கையெழுத்திட்டு வெளியானது விஷேட வர்த்தமானி
இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர்களைப்புனர்வாழ்வளிப்பதற்கான புதிய விதிமுறைகளை உள்ளடக்கிய விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கையெழுத்துடன் குறித்த வர்த்தமானி…
Read More » -
மஹிந்தவை யாரும் நெருங்க முடியாது! ஜனாதிபதி கோட்டாபய சூளுரை!
ராஜபக்ச குடும்பத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்த பல்வேறு நபர்கள் முயற்சித்து வந்தாலும் ராஜபக்ச குடும்பம் என்பது அவ்வாறான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய குடும்பம் அல்ல என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச…
Read More » -
ஜெனிவா பிரேரணையை வெற்றிகொள்வது கடினம்: வெளிவிவகார செயலாளர் கொலம்பகே தெரிவிப்பு
ஸ்டீபன் ராப்பின் குற்றச்சாட்டுக்கள் ஆதரமற்றவை பாரிய போர்க்குற்றங்கள் எவையும் நிகழவில்லை காணாமலாக்கப்பட்ட உறவுகளுடன் பேசவுள்ளோம் ஐ.நா.பாதுகாப்புச் சபையில் சீனாரூபவ் ரஷ்யா ஆதரவளிக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்…
Read More » -
இலங்கையில் கணினி சார்ந்த 40,000 தொழில்வாய்ப்புக்கள் – 10,000 பட்டதாரிகளை உருவாக்க திட்டம்
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் 10,000 தொழில்நுபட்ப கணினி பட்டதாரி மாணவர்களை இணைத்துக்கொள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த மாதம் முதல் மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர்…
Read More » -
நீர் வழங்கல் அமைச்சின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் பியசேன கிருத்திகனால் இளம்புயல் விளையாட்டுக்கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு
வி.சுகிர்தகுமார் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் உதவியோடு அம்பாரை மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானங்கள் புனரமைக்கப்படுவதுடன் திருக்கோவில் பிரதேச விளையாட்டு மைதானங்களும் இந்த அரசாங்கத்தினூடாக அபிவிருத்தி செய்ய…
Read More » -
அமேசானில் விற்பனையாகும் இலங்கை தேசிய கொடியுடனான தரைவிரிப்பு : வெளிவிவகார அமைச்சு எடுத்த நடவடிக்கை!!
இலங்கை தேசிய கொடியுடனான தரைவிரிப்புகள் மற்றும் பாதணிகள் உலகின் முன்னணி இணைய வழி விற்பனை தளம் அமேசானில் விற்பனைக்காக காட்சிப்படுத்தியுள்ளமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.…
Read More » -
‘சர்வதேச விசாரணை – பொது வாக்கெடுப்பு’: தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் ஈழத் தமிழர் விடயம்!
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதற்கும், தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வை வழங்கும்பொருட்டு பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கும் மத்திய அரசை வலியுறுத்தவுள்ளதாக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!!
சதோச விற்பனை நிலையங்களில் பெரிய வெங்காயம், சிவப்பு பச்சையரிசி மற்றும் உள்நாட்டு கிழங்கு உள்ளிட்ட சில பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, சந்தையில்…
Read More » -
மோடி மற்றும் கோட்டாபயவிற்கு இடையில் தொலைபேசி உரையாடல்
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது டுவிட்டர் கணக்கிள் பதிவு ஒன்றை பதிவிட்டு இந்திய…
Read More »