இலங்கை
-
எரிபொருள் வாசனையை நுகர்ந்த 7 வயது சிறுவன் உயிரிழப்பு!!
மோட்டார் சைக்கிளொன்றின் எரிபொருள் தாங்கியின் மூடியை கழற்றி நுகர்ந்து பார்த்த 7 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தம்புள்ளை, வெலமிடியாவ பிரதேசத்தில்…
Read More » -
இலங்கையில் கொவிட் தடுப்பூசி திட்டம் சீர்குலைவு – வெளிவந்துள்ள குற்றச்சாட்டு
இலங்கையில் கொவிட் -19 தொற்றுநோய் செயற்கையாக கட்டுப்படுத்தப்படுவதாக அனைத்து இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜெயந்த பண்டாரா தென்னிலங்கை ஊடகம்…
Read More » -
கொரோனாவால் வேலை இழந்தவர்களுக்கான விசேட அறிவிப்பு!
கொரோனா தொற்று காரணமாக வேலை இழந்தவர்களின் விபரங்களை சேகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தினைத் தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திர கீர்த்தி தெரிவித்துள்ளார். இதற்கமைய பாதிக்கப்பட்டவர்கள் பெயர்,…
Read More » -
வெளிநாட்டிலிருந்து வருவோர் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள புதிய நடவடிக்கை
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவோர் தொடர்பில் புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் கொரோனா தடுப்பூசி பெறாதவர்களுக்கு ஹோட்டல்களில் தனிமைப்படுத்தும் காலத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார…
Read More » -
நாடு மீண்டும் முடக்கமா? அதிகாரிகள் விளக்கம்
நாட்டை மீளவும் முழுமையாக முடக்குவது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றதென பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் நாட்டை முழுமையாக மூடுவதற்கு…
Read More » -
முககவசம் அணிவதால் குறைவடைந்த முக்கியமான நோய்!!!
கொரோனா தொற்றை அடுத்து முகக்கவசம் அணியும் செயற்பாட்டால் சுவாசம் சார்ந்த நோய்கள் பாரிய அளவில் குறைவடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். ஜாஎல ஓபாத்த பிரதேசத்தில்…
Read More » -
புத்தாண்டு நெருங்கும் வேளை இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சிகர செய்தி
தமிழ் சிங்கள புத்தாண்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் பிறக்கவுள்ள நிலையில் இலங்கையில் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தை வட்டாரங்களின் தகவலின்படி இந்த…
Read More » -
உடனடியாக விலக்குங்கள் – கோட்டாபய அரசுக்கு வந்த அறிவித்தல்
மதம் இனம் சார்ந்து சமுக ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டவர்களை விசாரணையின்றி இரண்டு வருடங்கள் தடுத்துவைக்கும் உத்தரவை இலங்கை அரசாங்கம் உடனடியாக விலக்கவேண்டும். இவ்வாறு சர்வதேச…
Read More » -
பாடலாக்கத்தில் தேசிய விருது பெறும் கலைஞர்.ஏ.ஓ.அனல்
வி.சுகிர்தகுமார் அரச நிறுவனங்களில் சேவைகளில் ஈடுபட்டிருக்கும் உத்தியோகத்தர்களின் ஆக்கத்திறன்களை மேம்படுத்துவதற்காகவும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவும் வருடாவருடம் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு …
Read More » -
தம்பிலுவில் முனையூர் அருள்மிகு ஸ்ரீ படபத்திரகாளியம்மன் ஆலய கும்பாபிசேகத்தை முன்னிட்டதான எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு
வி.சுகிர்தகுமார் கறை கழைந்து குறைபோக்கி நிறைவாக்கி எம்மவர்க்கு கலைவளமும், திருவருளும், எழில் வளமும் இனிதே வளங்கும் பழம்பெரும் பதியர்ம் கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்டம் தம்பிலுவில்…
Read More »