இலங்கை
-
சூயஸ் கால்வாய் விடுதலை!
சூயஸ் கால்வாயின் குறுக்காக சிக்கிக் கொண்ட எவர்கிவன் சரக்குக் கப்பல் மிதக்கத் துடங்கியுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி சென்று கொண்டிருந்த 400…
Read More » -
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள சபதம்!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுவாக முன்நோக்கி கொண்டு செல்ல போவதாக சூளுரைத்துள்ளார். சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்…
Read More » -
தேங்காய் எண்ணெய்யில் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் அடங்கியுள்ளமை சற்றுமுன் உறுதியானது!
பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய எப்லடொக்சின் காசினோஜென் என்ற இரசாயனம் அடங்கியுள்ளமை உறுதியாகி உள்ளது. இலங்கை தரச்சான்றுகள் நிறுவகத்தின் பணிப்பாளர்…
Read More » -
1500ஆவது நாளை எட்டியது காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்!
வவுனியாவில் சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் 1500 நாட்களை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு குறித்த உறவுகளால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை…
Read More » -
சுகாதார ஆலோசனைகளை மீறும் பேருந்துகள் தொடர்பில் தீர்மானம்!
சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடாத தனியார் பேருந்துகள் தொடர்பில் எதிர்வரும் வாரமளவில் தீர்மானமொன்றை மேற்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக போக்குவரத்து அமைச்சர் காமனி லொகுகே தெரிவித்துள்ளார். இது…
Read More » -
புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை விதிப்பு!
புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பலவற்றுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.இது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. இதன்படி, பிரித்தானிய தமிழர் பேரவை British Tamils Forum…
Read More » -
ஜெனிவா விவகாரம்! அரசுடன் பேசத் தயாராகும் கூட்டமைப்பு
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக ராஜபக்க்ஷ அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளதாக அதன் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஐ. நா.…
Read More » -
சிறிதரன் எம்.பி வீட்டிற்குச் சென்ற ரவுடிகள் நால்வருக்கு நேர்ந்த கதி
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வீட்டு வாசலில் அவரது மகனின் மோட்டார் சைக்கிளை அடித்து உடைத்த 4 பேரை, யாழ்ப்பாண பொலிசார் நேற்று கைது…
Read More » -
பௌத்த விகாரைகளுக்குள் இந்துக்கோயில்கள்! தொல்பொருள் அதிகாரியின் சர்ச்சைக்குரிய கருத்து
தொல்பொருள் இடங்களைக் கண்டறிந்து அகழ்வு பணிகளை மேற்கொள்வதில் தெற்கினைப் போன்றே வடக்கு, கிழக்கினையும் அணுகுவதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க தெரிவித்தார். அத்தோடு,…
Read More » -
கொழும்பு வரும் பயணிகள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை!!
கொழும்பு நகரத்தின் சனநெரிசல் மிக்கப் பகுதிகளில் போதைக்கு அடிமையான சுமார் 8,000 பேர் சுற்றித் திரிவதால் பயணிகள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
Read More »