இலங்கை
-
இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!
பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக எரிசக்தி செலவுகளைச் சுமந்து வருவதாக சுட்டிக்காட்டிய உலக வங்கியானது, நாட்டின் எரிசக்தித் துறை சீர்திருத்தங்களுக்கான…
Read More » -
சாரதி அனுமதிப் பத்திர செல்லுபடி காலத்தை நீடிக்க திட்டம்!
சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை எட்டு ஆண்டுகளில் இருந்து கணிசமாக அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்தை ஆய்வு…
Read More » -
ஆண்டின் முதல் 7 மாதங்களில் 1,126 சிறுவர்கள் துஷ்பிரயோகம்!
இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 1,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவானதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்…
Read More » -
வெளிநாட்டில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கான காப்பீட்டு இழப்பீடு அதிகரிப்பு !
வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளி ஒருவர் பணியின்போது உயிரிழந்தால், அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும் காப்பீட்டு இழப்பீட்டு தொகை 20 இலட்ச ரூபாயாக (2 மில்லியன் ரூபாய்) உயர்த்தப்பட்டுள்ளது. இலங்கை…
Read More » -
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருடன் ஜனாதிபதி சந்திப்பு!
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திற்கு (UNGA) முன்னதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க்கை…
Read More » -
இணைந்த கரங்களினால் ஆசிரியர் பற்றாக்குறையான பாடசாலைகளுக்கு தொண்டர் ஆசிரியர்களை நியமித்து வகுப்புகள் ஆரம்பிப்பு…
இணைந்த கரங்கள் அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்/மமே/இழுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலய பாடசாலையில் குறிப்பிட்ட சில மாதங்களாக கணித பாடத்தினை மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான ஆசிரியர் இல்லாத காரணத்தினால்…
Read More » -
இலங்கையில் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு!
2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. இதேவேளையில், 2024 ஆம்…
Read More » -
அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம அவர்களின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர்களான கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி…
Read More » -
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் செயற்படுகிறோம் – பிமல் ரத்நாயக்க
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்துக்குள் வடக்கு மாகாணத்துக்கு பலமுறை விஜயம் செய்துள்ளார்.தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில்…
Read More » -
குரங்குகளால் தொல்லை – அம்பாறை மாவட்ட மக்கள் சிரமம்
அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குரங்குகளின் தொல்லையால் நகர வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகள் பாதசாரிகள் பெரும் சிரமங்களை தினம் தோறும் முகம் கொடுத்து வருவதாக அம்பாறை மாவட்ட…
Read More »