இலங்கை
-
புற்றுநோயை உண்டாக்கும் தேங்காய் எண்ணெயை எப்படி கண்டுபிடிக்கலாம்?
இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள தேங்காய் எண்ணெய் புற்று நோயை உண்டாக்கும் தன்மை வாய்ந்ததாக இருப்பதாக பரவலாக பேசப்பட்டுவருகின்றது. அரசாங்கமும் இதனை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் நாங்கள் வீட்டில் பயன்படுத்திக்…
Read More » -
சற்றுமுன்னர் வெளியான நீதிமன்ற அறிவிப்பு பறிபோகுமா ரஞ்சனின் எம்.பி பதவி?
நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை நீக்க நடவடிக்கை எடுத்து வருவதை தடுத்து நிறுத்தும் வகையில், ரீட் தடையுத்தரவொன்றை விடுக்குமாறு கோரி, ரஞ்ஜன் ராமநாயக்க தாக்கல்…
Read More » -
இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.
இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல எனவும் ஆதிக் குடிகளாக தமிழர்களே இருந்தனர் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளதாகவும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர், நீதியரசர் சி.வி.விக்கேஸ்வரன்…
Read More » -
ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு! கல்வியமைச்சர் வெளியிட்ட தகவல்
ஆளும் கட்சிக்கும், பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காணப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். வேறுபட்ட கொள்கையினை கொண்ட…
Read More » -
பேஸ்புக் சட்டத்தை கடுமையாக்கும் இலங்கை அரசாங்கம்!!
சமூக வலைத்தளங்களில் நபர்களின் தனிப்பட்ட தகவல்கள் தொடர்பில் போலி குற்றம் சுமத்துபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக இவ்வாறான செயற்பாடு…
Read More » -
தமிழரைப் பழிவாங்காதீர்!- கோட்டாவிடம் சம்பந்தன் இடித்துரைப்பு
இலங்கையிலுள்ள மூவின மக்களின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ செயற்பட வேண்டும். தமிழ் மக்களைப் புறக்கணிக்கும் வகையிலும், அவர்களைப் பழிவாங்கும் வகையிலும் அவர் செயற்படக்கூடாது.- இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த்…
Read More » -
ஜெனிவாத் தீர்மானத்தின் முதல் விளைவு? – காய்நகர்த்தலை கச்சிதமாக ஆரம்பித்துள்ள அரசாங்கம்!!
கடைசியாக நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானமும் அதன் உடனடி விளைவுகளும் தமிழ் மக்கள் வெற்றிபெறத் தவறியதையே காட்டுகின்றன. உள்நாட்டில் கூட்டமைப்பும் புலம்பெயர்ந்த தமிழ் பரப்பில் சில அமைப்புகளும் கூறுவதுபோல…
Read More » -
ஐந்து லட்சம் இந்திய தடுப்பூசிகள் ஏப்ரல் 10ம் திகதி வரும்!- இராணுவத் தளபதி
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவிருந்த ஒக்ஸ்போர்ட் அஸ்ரா செனேகா தடுப்பூசியின் தாமதத்தின் காரணமாகவே இலங்கையில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டதாகவும் ஏப்ரல் 10ம் திகதிக்குள் தடுப்பூசிகள் நாட்டுக்கு…
Read More » -
கோட்டாபய – மஹிந்த அரசின் பங்காளிக் கட்சிகள் எடுத்துள்ள முக்கிய முடிவு?
அரசாங்கத்தின் 11 கூட்டணி கட்சிகள் இணைந்து தனியாக மே தின கூட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் கடந்த வியாழக்கிமை நடைபெற்ற கூட்டத்தில்…
Read More » -
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சீனியின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!!
பழுப்பு நிற சீனி சதோசவின் ஊடாக கிலோ ஒன்று 115 ரூபாவுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இது நடைமுறைக்கு வரும் என்று வர்த்தகத்துறைஅமைச்சர் பந்துல…
Read More »