இலங்கை
-
நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்படுகின்றன!!
நாட்டின் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை மூடப்படுகின்றன. நாட்டில் தீவிரமடைந்து வரும் கோவிட் தொற்று காரணமாக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக…
Read More » -
இலங்கையில் புர்கா உட்பட முகத்தை மறைக்கும் அனைத்து ஆடைகளுக்கும் தடை!!
இலங்கையில் புர்கா உட்பட முகத்தை மறைக்கும் அனைத்து ஆடைகளுக்கும் தடை விதிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்க்கு…
Read More » -
உங்களுக்கு புதிய வகை கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதா? வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?
இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன…
Read More » -
வேகமாக பரவும் வைரஸ் : மிக ஆபத்தான நிலையில் இலங்கை!!
கோவிட் -19 வைரஸ் இலங்கைக்குள் தற்போது மிக வேகமாக பரவி வருவதாக இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவர் நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை…
Read More » -
ரிசாட் ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டிருந்தால் அவருக்கு தண்டணை வழங்கப்படும்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் மேலும் சிலரை எதிர்காலத்தில் கைது செய்ய உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் தெரிவித்துள்ளார்.…
Read More » -
கல்வி நடவடிக்கையை தடையின்றி தொடர்வது மிக அவசியம் – சுதத் சமரவீர
மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தடையின்றி தொடர்வது மிகவும் முக்கியம் என தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். அனைவரதும் ஒத்துழைப்புடன் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து…
Read More » -
நாட்டினுள் தற்போது வைரஸ் காய்ச்சல் ஒன்றும் காணப்படுகிறது
நாட்டினுள் தற்போது வைரஸ் காய்ச்சல் நிலமை ஒன்று காணப்படுவதாக விஷேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சலை போன்று இந்த வைரஸ் காய்ச்சல் நாட்டின் பல்வேறு…
Read More » -
கோவிட் தொற்றுக்கு ஜனாதிபதி கோட்டாபய வழங்கியுள்ள தீர்வு!!
கோவிட் நோய்த் தொற்று பரவுகையைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே தீர்வு தடுப்பூசியேயாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கோவிட்டை…
Read More » -
நாட்டினதும் கிராமத்தினதும் மக்களதும் நன்மை வேண்டி தம்பிலுவில் குரு குலத்தின் ஏற்பாட்டில் பன்னிரு திருமுறை ஓதல் நிகழ்வு…
வி.சுகிர்தகுமார் திருக்கோவில் பிரதேசத்தில் பல வருடங்களின் பின்னர் தமிழ் வேதபாராயண முற்றோதல் என சொல்லப்படும் பன்னிரு திருமுறை ஓதல் ஆலயங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக தம்பிலுவில்…
Read More » -
அரச ஊழியர்களுக்கான அறிவித்தல்
கொவிட் வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், சுகாதார வழிகாட்டி ஆலோசனைக்கு அமைவாக அரச நிறுவனங்களில் பணிப்புரியும் ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் முறை பற்றி அடுத்த வாரம்…
Read More »