இலங்கை
-
இலங்கையில் எந்த சீன இராணுவத்தினரும் இல்லை – அரசாங்கம்
திஸ்ஸமஹராம பகுதியில் குளப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களில் சிலர் சீன இராணுவத்திற்கு ஒத்த உடையை அணிந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று…
Read More » -
இராணுவத் தளபதி சற்றுமுன் வௌியிட்ட அறிவிப்பு
நாட்டில் மேலும் 1,320 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என…
Read More » -
போராட்டங்களை பல்வேறு வடிவங்களில் அடக்க அரசாங்கம் நடவடிக்கை – ஜே.வி.பி. குற்றச்சாட்டு !
தமக்கு எதிரான போராட்டங்களை பல்வேறு வடிவங்களில் அடக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. கட்சியின் தலைமையகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற…
Read More » -
கொரோனா மரணங்கள் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு!
நேற்றைய தினம் (26) நாட்டில் மேலும் 41 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். 17 பெண்களும் மற்றும்…
Read More » -
அடுத்த மாதம் ஆரம்பமாகும் பாடசாலைகள்? கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!!
பாடசாலை மாணவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி வழங்கி பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 7 லட்சம் தடுப்பூசிகளை, 11,…
Read More » -
இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு நில ஒதுக்கீடு!
இளம் தொழில் முயற்சியாளருக்கான நில ஒதுக்கீடு திட்டத்தின் கீழ் எதிர்காலத்தில் 4 இலட்சத்து முப்பத்தைந்தாயிரம் நிலங்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் சுமார் 5 இலட்சம் பேர்…
Read More » -
வீட்டில் இருக்கும் தொற்றாளர்கள் குறித்து விசாரிக்க தொலைப்பேசி இலக்கம் அறிமுகம்
கொவிட் தொற்றுக்கு உள்ளாகி, இடைநிலை சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்லும் வரையில் வீடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தொற்றாளர்கள் தொடர்பில் வைத்தியர்கள் தகவல்களை பெற்றுக் கொள்வதை இலகு…
Read More » -
புதிய அரசியல் கலாச்சாரத்தை ஸ்தாபிக்க வேண்டும் – ரணில்
நாட்டில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை ஸ்தாபிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். சிலரின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் பொதுமக்கள் அரசியல்வாதிகள் இல்லாத…
Read More » -
கடவுச்சீட்டு விண்ணப்பதாரிகளுக்கான அறிவித்தல்
கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள வருகைத் தரும் விண்ணப்பதாரிகளுக்கு இணையத்தளம் ஊடாக நாள் ஒன்றை ஒதுக்கிக்கொள்வதற்கு வசதி அளிக்கப்பட்டுள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை…
Read More » -
பாரதூரமான விளைவுகள் ஏற்படும்! பொது மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் எதிர்காலத்தில் மேலும் பல பிறழ்வுகள் உருவாகக்கூடும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் தகவல்…
Read More »