இலங்கை
-
இலங்கை மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள இராணுவத் தளபதி!!
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள கொவிட் கட்டுப்பாடுகளை மீறி மக்கள் செயற்படுதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா குற்றம் சாட்டியுள்ளார். அவ்வாறு பொறுப்பற்ற வகையில் மக்கள் செயற்படுவார்களாயின் கடுமையான கட்டுப்பாடுகள்…
Read More » -
ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது குறித்து பந்துல கருத்து!
அரச வரி வருமானத்தின் 86% வீதமான தொகை அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கு செலவிடப்படுவதாகவும் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பதாயின் பொதுமக்கள் மீது சுமத்தப்படும்…
Read More » -
வடக்கின் பிரதம செயலாளராகச் சிங்களவர் ஒருவரை நியமித்தமை பேரினவாத ஒடுக்குமுறையின் இன்னுமொரு வடிவம் – ஐங்கரநேசன்
தமிழ் மாகாணமான வடக்கில் பிரதம செயலாளராகச் சிங்களவர் ஒருவரை நியமித்துள்ளமை இலங்கை அரசாங்கத்தின் பேரினவாத ஒடுக்குமுறையின் இன்னுமொரு வடிவமாகும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர்…
Read More » -
விவசாயிகளிடம் இருந்து நெல்லை உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்ய இணக்கம்
அரச உத்தரவாத விலைக்கு விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்ய அரிசி ஆலை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். விவசாயத்துறை அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம்…
Read More » -
18 லீற்றர் சமையல் எரிவாயுவை 1,150 ரூபாய்க்கு விற்பனை அமைச்சரவை அனுமதி
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 18 லீற்றர் சமையல் எரிவாயுவை 1,150 ரூபாய்க்கு விற்பனை செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்த அமைச்சரவை யோசனைக்கு,…
Read More » -
அப்போது புலிப் பூச்சாண்டி, தற்போது சீனப் பூச்சாண்டி!
தமிழ் மக்களுக்கு புலிப் பூச்சாண்டி காட்டி அரசியல் செய்தவர்கள் தற்போது சீனப் பூச்சாண்டியைக் காட்டித் தங்களுடைய போலி அரசியலை தக்க வைத்துக் கொள்ள முயற்சித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள…
Read More » -
காரைதீவு சந்தியில் 1 கிலோ கேரளா கஞ்சாவினை முச்சக்கரவண்டியில் கடத்தி சென்றவர் கைது !
கேரளா கஞ்சாவினை முச்சக்கரவண்டியில் கடத்தி சென்றவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் காரைதீவு சந்திப்பகுதியில் இன்று (19) மதியம் கல்முனை விசேட பிரிவின் தகவலுக்கமைய…
Read More » -
திடீரென நிறுத்தப்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து : காரணம் வெளியானது!!
பயணிகளில் பலர் அத்தியாவசிய சேவை ஊழியர்கள் அல்ல என்பது கண்டறியப்பட்ட பின்னரே, மாகாணங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம…
Read More » -
உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை தோல்வி
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணை தொடர்பில் பாராளுமன்றில் இன்று (20) இடம்பெற்ற வாக்கெடுப்பில் குறித்த பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால்…
Read More » -
நான்காவது அலையின் விளிம்பில் இலங்கை – மருத்துவ அதிகாரிகள் சங்கம்
கொரோனா வைரஸின் நான்காவது அலையின் ஆரம்பத்தை இலங்கை நெருங்கியுள்ளதாக இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அச்சங்கத்தின் தலைவர்…
Read More »