இலங்கை
-
பொலிஸ் ஊடக பேச்சாளராக நிஹால் தல்துவ நியமனம்
பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்றைய தினம் (திங்கட்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்…
Read More » -
அமைச்சரவையில் மாற்றம் – புதிய அமைச்சர்களின் முழு விபரம்!
அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, அமைச்சரவை அமைச்சர்களாக 7 பேர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை)…
Read More » -
உத்தியோகபூர்வ ஆலோசனை கிடைத்தால் நாட்டில் முடக்கம் : வெளியாகியுள்ள தகவல்!!
நாட்டில் முடக்க நிலையை அமுல்படுத்த உத்தியோகபூர்வ ஆலோசனை கிடைக்குமாயின் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து கருத்து…
Read More » -
இலங்கையின் கோவிட் தொற்றின் தீவிரம் : உலகளாவிய புள்ளிவிவரங்களை விட இறப்பு வீதம் உயர்வு!
உலகலாவிய ரீதியில் கோவிட் தொற்றின் நாளாந்த வழக்கு – இறப்பு சதவீதம் அல்லது நோய்த்தொற்றுகளுடன் ஒப்பிடும்போது நாளாந்த கோவிட் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1.4 சதவிகிதம் குறைவாக உள்ளது.…
Read More » -
இலங்கை முழுவதும் நாளை முதல் ஊரடங்கு!
நாளை (16) முதல் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 04.00 மணி வரை நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி…
Read More » -
நாட்டில் கொரோனா மரணங்கள் 6 ஆயிரத்தை கடந்தது
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 161…
Read More » -
சிறுவர்களுக்கு கட்டம் கட்டமாக கொவிட் தடுப்பூசிகளை வழங்க திட்டம்
பன்னிரெண்டு வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கட்டம் கட்டமாக கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (15) தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில்…
Read More » -
கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல்! தகவல் வழங்கியவர் கைது!
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மீது தாக்குதல் நடப்பதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வழங்கிய இலங்கை விமானப்படையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்விடயம் குறித்து அவரிடம்…
Read More » -
இலங்கை விவகாரம்: மிச்செல் பச்லெட் காட்டமாக பிரதிபலிப்பார்- சுமந்திரன்
இலங்கை விவகாரத்தில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட், இம்முறை காட்டமாக பிரதிபலிப்பார் என நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…
Read More » -
மீள அறிவிக்கும் வரையில் திருமண நிகழ்வுகளை நடத்த தடை
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை திருமண வைபவங்களுக்கு தடை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மேலும் இன்று நள்ளிரவு முதல் நிகழ்வுகளுக்கும் தடை…
Read More »