இலங்கை
-
மதுபான நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை!
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் சகல சில்லறை மதுபான நிலையங்களையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் நீண்ட காலத்திற்கு பின்னர் மதுபானசாலைகளை…
Read More » -
மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின்சாரம் துண்டிக்கப்படுமா? அமைச்சர் வெளியிட்ட தகவல்!!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் மின்சாரம் துண்டிக்கப்படானதென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். மின்சார கட்டணம் செலுத்த தாமதமானாலும் மின்சாரம் துண்டிக்கடாதென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.…
Read More » -
சடலமாக மீட்கப்பட்ட யாழ். மருத்துவ பீட மாணவி : நடந்தது என்ன?
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருத்துவபீடத்தை சேர்ந்த திருலிங்கம் சாருகா என்ற முதலாமாண்டு மாணவி ஒருவரே…
Read More » -
இலங்கையில் அதிகரித்த கைபேசிகளின் விலைகள் : அப்பிள் ஸ்மார்ட்பேசியின் விலை 5லட்சம்!!
இலங்கையில் இறக்குமதி பொருட்கள் தொடர்பில் அண்மையில் மத்திய வங்கியினால் பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. அனேகமான அலைபேசிகளின் விலைகள் அதிகளவில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஐபோன்…
Read More » -
நுகர்வோரை பாதுகாப்பதற்காக அவசரகால விதிகள் அமுல்படுத்தப்பட்டது ஏன்?
கொரோனா வைரஸ் தற்போது மாற்றங்களுடன் இலங்கையை மாத்திரமின்றி உலக நாடுகளையும் பாதித்து வருகிறது. விசேடமாக டெல்டா என்ற திரிபு தற்போது இலங்கையில் தொற்றாளர்கள் மத்தியில் 195.8 வீதமாக…
Read More » -
கைபேசி, தொலைக்காட்சி உட்பட 623 பொருட்களின் இறக்குமதி குறித்த தீர்மானம் : விலை அதிகரிப்பு, தட்டுப்பாடு ஏற்படுமா?
தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியமற்ற அல்லது அவசரமற்ற 623 பொருட்கள் தொடர்பில் முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் குறித்த பொருட்களுக்கு விலை அதிகரிப்பு அல்லது தட்டுப்பாடு ஏற்படுமா…
Read More » -
அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரித்தமைக்கான காரணம்
பாரிய நெல் ஆலை உரிமையாளர்கள் போதுமான அளவு நெல்லை சந்தைக்கு வியோகிக்காமையினால் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரிக்கப்பட்டதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். அரசாங்கம்…
Read More » -
திருக்கோவில் பிரதேசத்தில் ஜந்து (5) அரசின் கட்டுப்பாட்டு விலை கண்காணிப்பாளர்கள் நியமனம்.
அரசினால் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ள கட்டுப்பாட்டு விலைகளில் மக்களுக்கு வியாபாரிகள் பொருட்களை விற்பனை செய்கின்றார்களா என்பதனை கண்காணிக்கும் நோக்கில் திருக்கோவில் பிரதேசத்தில் ஜந்து (5) கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்வு…
Read More » -
செழுமைமிக்க 100 நகரங்களை அழகுபடுத்தும் செயற்திட்டம் கல்முனையில் ஆரம்பம்.
நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு எனும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 100 பெருநகரங்களை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டத்தின் அடிப்படையில் நாட்டில் உள்ள 100 நகரங்களினை தெரிவு…
Read More » -
கர்ப்பம் தரிப்பதை தாமதப்படுத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் விளக்கம்!!
இலங்கையில் டெல்டா மாறுபாடு பரவுவதால் கர்ப்பம் தரிப்பதை, ஒரு வருடம் தாமதப்படுத்துமாறு, விடுக்கப்பட்ட கோரிக்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு அல்ல என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சொய்சா…
Read More »