இலங்கை
-
சினோபார்ம் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லலாம்:சுகாதார அமைச்சு
சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் வெளிநாடு செல்ல முடியாது என்ற ஒரு நிலை இல்லை என்று சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஸ்வீடன், ஹங்கேரியா, கனடா, நெதர்லாந்து, ஈராக்,…
Read More » -
கொரோனா தொற்றுக்குள்ளான அக்காவை வீட்டை விட்டு துரத்திய தம்பி!!
களுத்துறையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்த அக்காவை தம்பி ஒருவர் வீட்டை விட்டு துரத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பல்லேவெல பிரதேசத்தை சேர்ந்த 74…
Read More » -
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான காரணம் இதோ!
நாட்டில் சமீப காலமாக பதிவாகும் சிறு நிலநடுக்கங்களின் பெரும்பாலானவை மத்திய மலைநாட்டில் கட்டப்பட்டுள்ள பாரிய நீர்த்தேக்கங்களால் ஏற்படுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல…
Read More » -
வெளிநாடு செல்வோருக்கான விசேட அறிவிப்பு…
வெளிநாடு செல்வோருக்கு வசதியாக ஒன்லைன் முறை மூலம் ஸ்மார்ட் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ் வழங்கும் முறையொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, covid-19.health.gov.lk/certificate எனும் இணையத்தள இணைப்பின்…
Read More » -
இலங்கையில் திடீரென அதிகரித்த சீனியின் விலை : நுகர்வோர் திண்டாட்டம்!!
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் திடீர் என ஒரு கிலோகிராம் சீனியின் விலை 50 ரூபாயினால் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 160 ரூபாயாக இருந்த…
Read More » -
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணப் பொதி!
சுகாதாரத் துறையினரின் ஆலோசனையின்பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியை வழங்க…
Read More » -
சிறுவர்களுக்கு விட்டமீன் C வழங்க முடியுமா?
பெற்றோர்கள் தங்களுக்கு நினைத்தாற் போல் சிறுவர்களுக்கு விட்டமீன் C வழங்க கூடாது என விஷேட வைத்தியர் நளின் கித்துல்வத்த தெரிவித்துள்ளார். அத தெரண BIG FOCUS நிகழ்ச்சியில்…
Read More » -
நடைமுறைக்கு வரவுள்ள டிஜிட்டல் சுகாதார அட்டை : சுகாதார அமைச்சின் அறிவிப்பு!!
கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்ட தனிநபர்களுக்கான டிஜிட்டல் அட்டை வழங்கும் செயற்பாடுகள் செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பிறகு ஆரம்பிக்கப்படவுள்ளது. இது குறித்த அறிவித்தலை சுகாதார…
Read More » -
பயணக்கட்டுப்பாடு வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பொருந்தாது – பிரசன்ன
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பொருந்தாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைய, சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் பிரவேசிக்க…
Read More » -
ஊரடங்கு நீடிக்கப்படுகின்றதா? சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்!!
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பதற்கு அரசாங்கம் இதுவரை தீர்மானிக்கவில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இலங்கையில் கோவிட் தொற்று வேகமாக பரவி வரும்…
Read More »