இலங்கை
-
ஹம்பாந்தோட்டை – லுணுகம்வெஹர பகுதியில் நிலநடுக்கம்!
ஹம்பாந்தோட்டை – லுணுகம்வெஹர பகுதியில் சிறிய அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.38 மணியளவில் இவ்வாறு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய…
Read More » -
இலங்கையில் வாகனம் வாங்குவோருக்கு முக்கிய அறிவுறுத்தல்!!
இலங்கையில் பொது மக்கள் நியாயமற்ற விலையில் வாகனங்களை வாங்கக்கூடாது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரஞ்சிகே தெரிவித்துள்ளார்.…
Read More » -
தகனம் செய்வதில் பாரிய சிக்கல்: நிதி அமைச்சரிடம் நேரடியாக முறையிட்டார் சுமந்திரன்
வடக்கு கிழக்கில் சடலங்களை தகனம் செய்வதில் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில்…
Read More » -
கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொள்பவர்களுக்கான தகவல்: MOH ஆலையடிவேம்பு.
-கிரிசாந் மகாதேவன்- எமது நாட்டிலும் எமது பிரதேசத்திலும் கொரோனா தொற்றாளார்களின் எண்ணிக்கையும், மரணங்களின் வீதமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவராவிட்டால் எமது பிரதேசமும்,…
Read More » -
கொரோனா வைரஸை அழிக்கக்கூடிய இயந்திரம் கண்டுபிடிப்பு : இலங்கை இளைஞன் அபாரம்!!
உலக நாடுகளுக்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ள கொரோனா வைரஸை அழிக்கக்கூடிய இரண்டு இயந்திரங்களைக் பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். காற்றிலுள்ள வைரஸ்கள் மற்றும் பக்டீரியாக்களை…
Read More » -
உலக நாடுகளை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த இலங்கை!!
தடுப்பூசி போடுவதில் ஏனைய நாடுகளை பின்னுக்குத்தள்ளி கடந்த வாரம் இலங்கை முதலிடத்தை பிடித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள தடுப்பூசி திட்டத்தின் முன்னேற்றத்தை ஆராயும், Our World in Data…
Read More » -
அவசரகால ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரேரணை நிறைவேற்றம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வர்த்தமானி செய்யப்பட்ட அவசரகால விதிமுறைகள் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 132 வாக்குகளும், எதிராக 51 வாக்குகளும் அளிக்கப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த…
Read More » -
இலங்கையில் 10 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை!
நாட்டில் மேலும் 145 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 30 வயதுக்கு குறைவான 4…
Read More » -
சினோபார்ம் தடுப்பூசிய செலுத்திய இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்!!
கொவிட் வைரஸிற்கு எதிரான சினோபார்ம் தடுப்பூசியின் நோயெதிர்ப்பு சக்தி தொடர்பில் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்ட 60 வயதுக்குட்பட்டவர்கள் சிறந்த நோயெதிர்ப்பு…
Read More » -
பஹன்துடாவ சம்பவத்துடன் தொடர்பில்லாத புகைப்படம் தொடர்பில் விசாரணை
பஹன்துடாவ நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட சம்பவத்தை தொடர்பு படுத்தி அதில் சம்பந்தப்படாத தம்பதியினரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டமை தொடர்பில் விசாரணை ஒன்றை ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக…
Read More »