இலங்கை
-
வர்த்தகர்களை ஏமாற்றி விசித்திர மோசடியில் ஈடுபட்ட நபர் கைது
கையடக்க தொலைபேசிகள் ஊடாக முன்பதிவு செய்யப்பட்ட பொருட்களுக்கு வரவு வைக்கப்பட்டதாகக் கூறி போலி ரசீதுகளைக் காட்டி ஏராளமான நிதி மோசடிகளைச் செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்…
Read More » -
நாடு முழுவதும் புதிதாக 100 சுபோஷா விற்பனை நிலையங்கள்
எதிர்காலத்தில் நாடு முழுவதும் சுமார் 100 சுபோஷா விற்பனை நிலையங்களை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக திரிபோஷ நிறுவனம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் திரிபோஷ பொருட்களின் விநியோகம் மற்றும் எதிர்கால…
Read More » -
இன்று முதல் இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவை – அறிவித்தார் இலோன் மாஸ்க் !
இன்று முதல் ஸ்டார்லிங்க் (Starlink) இணைய சேவையை இலங்கையில் பெற்றுக்கொள்ளலாம் என ஸ்பேஸ் எக்ஸ் உரிமையாளர் இலோன் மாஸ்க் தெரிவித்துள்ளார். ஸ்டார்லிங்க் இணைய சேவை அதிவேகமாக செய்படக்கூடியது.…
Read More » -
பேஸ்புக்கில் புண்படுத்தும் மொழி பிரயோகத்தை தவிர்க்குமாறு எச்சரிக்கை – பொலிஸ்
தமது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவிக்கும்போது புண்படுத்தும் அல்லது தவறான மொழி பிரயோகங்களை பயன்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸ் திணைக்களம்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் புதிய தவிசாளருக்கு அக்கரைப்பற்று தமிழ் இலக்கிய பேரவை வாழ்த்தி கௌரவிப்பு….
ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளராக ஆ.தர்மதாச (தொண்டமான்) கடந்த 30ஆம் திகதி ஆலையடிவேம்பு பிரதேச சபை சபா மண்டபத்தில் நடைபெற்ற திறந்தவெளி வாக்கெடுப்பில் வெற்றி பெற்று தவிசாளராக…
Read More » -
சமூக ஊடகங்களில் பரவும் போலி விளம்பரங்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை !
சமூக ஊடகங்களில் பரவும் போலி விளம்பரங்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர். வீட்டிலிருந்து சம்பாதிக்க முடியும் என கூறி Face book, Whatsapp,…
Read More » -
சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குமாறும், நீதியான விசாரணைகளை நடத்துமாறும் கோரி கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை
வாழைச்சேனை முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குமாறும் நீதியான விசாரணைகளை…
Read More » -
அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் பலி
பொத்துவில் வீதியில் இன்று (28) அதிகாலை அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த 30…
Read More » -
நாட்டில் குழந்தைகள் இடையே தொற்றா நோய்கள் அதிகரிப்பு!
நாட்டில் குழந்தைகள் இடையே தொற்றா நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உணவு உட்கொள்ளும் முறைமையே இந்த நிலைமைக்கு வழிவகுத்துள்ளதாக அமைச்சின் ஊட்டச்சத்து பிரிவின் பணிப்பாளர்…
Read More » -
இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வௌியிட்ட விடயம் !
மத்திய கிழக்கு உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் நிலவும் பிரச்சினைகளால் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைத் தமிழர் பிரச்சினை நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக…
Read More »