இலங்கை
-
நாட்டின் நலனுக்காக பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்படும்- ஜனாதிபதி
நாட்டை முன்னேற்றுவதற்காக எதிர்காலங்களில் பல்வேறு தீர்மானங்களை எடுக்க வேண்டி இருக்குமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும், இந்த தீர்மானங்கள் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகினாலும் எதிர்காலத்தில் மக்களுக்கும்…
Read More » -
காரைதீவு, சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 142 ஆவது குருபூஜை தினமும் விழாவும்.
இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களமும் சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்தப் பணிமன்றமும் இணைந்து நடாத்தும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் குருபூஜை தினமும் விழாவும் காரைதீவு, சுவாமி விபுலானந்தர்…
Read More » -
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!
கோதுமை மாவின் விலை இன்று (சனிக்கிழமை) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை…
Read More » -
எரிவாயு கசிவை கண்டறியக்கூடிய புதிய முறை!
கடந்த சில நாட்களாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து எரிவாயு கசிவு காரணமாக வெடிப்புகள் பல ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எரிவாயுக் கசிவு ஏற்பட்டால், முன்கூட்டியே கண்டறிவதன் மூலம்…
Read More » -
அக்கரைப்பற்று செலிங்கோ லைப் கிளையில் பெமிலி சவாரி சீட்டிழுப்பு வெற்றியாளர்க்கு தங்க நாணயம் வழங்கும் நிகழ்வு….
-செல்வி வினாயகமூர்த்தி- இலங்கையில் இயங்கும் ஆயுள்காப்புறுதி நிறுவனமான செலிங்கோ லைப் (Ceylinco Life) நிறுவனத்தின் 14 வது பெமிலி சவாரி சீட்டிழுப்பில் வெற்றியாளராக தெரிவுசெய்யப்பட்ட (எஸ்.விஜயஸ்ரீகாந்தன் தம்பிலுவில்)…
Read More » -
மீண்டும் அதிர்ச்சி..! பாடசாலை சென்ற 113 மாணவர்களுக்கு கொரோனா!
கிளிநொச்சியில் கடந்த 57 நாட்களில் 113 பாடசாலை மாணவர்கள் அடங்கலாக 1,452 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.…
Read More » -
அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கலாம் என எச்சரிக்கை
அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இந்த…
Read More » -
எரிவாயு கசிவினால் அடுத்தடுத்து இடம்பெறும் வெடிப்புச் சம்பவங்கள் – ஆபத்திலிருந்து தப்ப மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை
வீடுகளில் ஏற்படும் எரிவாயு வெடிப்பு சம்பவங்களை தவிர்ப்பதற்கு வீட்டில் உள்ள மின் கட்டமைப்பை பரிசோதிக்குமாறு இலங்கைவாழ் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட உதவி…
Read More » -
விளையாட்டு போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவாகிய வீர வீராங்கனைகளுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கும் நிகழ்வு: திருக்கோவில் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில்
ஜே.கே.யதுர்ஷன் இளைஞர் விவகார விளையாட்டு துறை அமைச்சினால் இவ் வருடத்திற்கான குழு மற்றும் சுவட்டு விளையாட்டு போட்டி நிகழ்வுகளின் கலந்து கொண்டு வெற்றிவாகை சூடி தேசிய மட்டத்திற்கு…
Read More » -
மழையுடன் கூடிய காலநிலை: திருக்கோவில் பிரதேச விநாயகபுரம் கோறைக்களப்பு முகத்துவாரம் அகன்றுவிடும் செயற்பாடு முன்னெடுப்பு….
ஜே.கே.யதுர்ஷன் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறி இருந்த நிலையில். இன்றைய (25) தினம் நாட்டின்…
Read More »