இலங்கை
-
நாளாந்தம் சுமார் 04 மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும் – அமைச்சர் கம்மன்பில
நாளாந்தம் சுமார் 04 மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் 2022 மார்ச் மாதத்திற்குள் பெரிய அளவிலான கடனைப் பெற்றுக்கொள்ள இலங்கை…
Read More » -
திருக்கோவில் பிரதேசத்தில் இன்று 04 கொவிட் தொற்று அடையாளம்…
ஜே.கே.யதுர்ஷன் திருக்கோவில் பிரதேசத்தில் சடுதியாக அதிகரித்துவரும் கொவிட் தொற்று இன்று (21) நான்கு பேருக்கு கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி…
Read More » -
நாளை பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு
நாளை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மத்தியில் தடிமன் மற்றும் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் பெற்றோர் உரிய தரப்பினருடன்…
Read More » -
திருக்கோவில் பிரதேசத்தில் மீண்டு கொவிட்பரவல் ஆரம்பம்: இம்மாதம் இன்று வரை 06 தொற்றாளர்கள் அடையாளம்.
ஜே.கே.யதுர்ஷன் திருக்கோவில் பிரதேசத்தில் இம்மாதம் (20) இன்று வரை 06 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி MOH.Dr.P.மோகனகாந்தன் தெரிவித்தார். இதில் இரண்டரை…
Read More » -
வெளிநாட்டு பிரஜைகளுடனான திருமணம் – இலங்கையர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளுக்கு எதிராக மனுத்தாக்கல்!
வெளிநாட்டு பிரஜைகளுடனான திருமணம் தொடர்பில் இலங்கையர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறையை இரத்து செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி திஷ்ய வெரகொடவினால்…
Read More » -
உணவுத் தட்டுப்பாடு தொடர்பில் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்கிறது அரசாங்கம்!
உணவுத் தட்டுப்பாடு தொடர்பில் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் ரமேஷ்…
Read More » -
த.தே. கூட்டமைப்பு ஜனாதிபதியுடனேயே பேசவேண்டும் – மோடியுடன் இல்லை ! நாங்கள் இறைமையுள்ள நாடு
இலங்கை இறைமையுள்ள நாடு இந்தியாவின் ஒரு பகுதியில்லை என அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என கோரி தமிழ்தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய…
Read More » -
சீனாவின் 1 மில்லியன் மெற்றிக் தொன் அரிசி மார்ச்சில் இலங்கைக்கு!
இலங்கைக்கு 1 மில்லியன் மெற்றிக் தொன் அரிசியை சீன அரசாங்கம் நன்கொடையாக வழங்கியுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில்…
Read More » -
பாகிஸ்தான் சென்ற சாதனை படைத்த முல்லைத்தீவு யுவதி
பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட…
Read More » -
தமிழர்கள் ஆணையை வழங்கியது அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற அல்ல – சுமந்திரன் காட்டமான பதில்
தமது கொள்கைகளை கைவிட்டு கூட்டமைப்பினர் ஒருபோதும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படமாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை…
Read More »