இலங்கை
-
திருகோணமலையில் நடந்த கோர விபத்து : காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு!!
திருகோணமலை – கண்டி பிரதான வீதி மங்குபிரிஞ் பகுதியில் ஆடை தொழிற்சாலைக்கு சொந்தமான தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, பேருந்தின் சாரதி…
Read More » -
‘சபுகஸ்கந்த எரிபொருள்’ சுத்திகரிப்பு பணிகள் நாளை மீண்டும் ஆரம்பம்
மூடப்பட்டுள்ள ‘சபுகஸ்கந்த எரிபொருள்’ சுத்திகரிப்பு பணிகள் நாளை செவ்வாய்க்கிழமை தொடக்கம் மீண்டும் ஆரம்பமாகும். களஞ்சியப்படுத்தப்பட்ட மசகு எண்ணெய் நிறைவடைந்ததால் கடந்த மாதம் 15ம் திகதி முதல் இந்த…
Read More » -
கூட்டமைப்பினரின் இந்திய விஜயம் பிற்போடப்பட்டது…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இந்திய விஜயம் தனிப்பட்ட காரணங்களினால் பிற்போடப்பட்டுள்ளதாக கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். 13 ஆம் திருத்தசட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக…
Read More » -
குறைந்த வருமானம் ஈட்டுவோருக்காக 71,110 வீடுகள்!
கிராமப்புற குறைந்த வருமானம் ஈட்டுவோரின் வீட்டுப் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் ´உங்களுக்கு ஒரு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்´ வேலைத் திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டளவில்…
Read More » -
புதிய அடையாளத்துடன் விநியோகிக்கப்படுகின்றது எரிவாயு சிலிண்டர்கள்!
லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் சிலிண்டரை மீள நுகர்வோருக்கும் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு விற்பனை செய்யப்படும் எரிவாயு சிலிண்டரில் ஒரு வித்தியாசம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய…
Read More » -
பாகிஸ்தான் படுகொலை தொடர்பில் ஜனாதிபதியின் விஷேட அறிக்கை
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக நீதியை நிலைநாட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை இலங்கை பாராட்டுவதாக…
Read More » -
நாளை முதல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பம்
கொழும்புத் துறைமுகத்திற்கு எரிவாயு எடுத்து வந்த அனைத்து கப்பல்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பரிசோதனையின் நிர்ணயிக்கப்பட்ட அளவில் உள்ளடங்கங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் நாளை முதல் எரிவாயு…
Read More » -
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தெய்வீக சிறுவர் திட்டத்தின் ஊடாக பின்தங்கிய அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான உதவிகள் வழங்கும் திட்டம்
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் தெய்வீக சிறுவர் திட்டத்தின் ஊடாக பின்தங்கிய கிராமங்களில் இயங்கும் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் செயற்பாட்டினை முன்னெடுக்கும் வகையில் கற்றல் உபகரணம் புத்தகப்பை…
Read More » -
இலங்கையில் அபாய பகுதியாக மாறும் சமையலறை : ஹெல்மட்டுடன் களமிறங்கும் பெண்கள்!!
நாடு முழுவதும் பல பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு…
Read More » -
பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்படுகின்றது?
பேருந்து கட்டணத்தை குறைந்தபட்சம் 5 ரூபாயினால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களினால் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஆக குறைந்த பேருந்து கட்டணம்…
Read More »