இலங்கை
-
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் நீதி அமைச்சர் கோரிக்கை
போராட்டங்களை நடத்துவதற்கு பதிலாக அரசாங்கத்துடன் பேச்சுவரத்தையை நடத்த வருமாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி அமைச்சர் அலி சப்ரி அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (சனிக்கிழமை) நீதி…
Read More » -
அரசாங்கம் பாரபட்சம் காட்டுவதில்லை….
எமது மக்கள் எதிர்கொள்ளும் நீதித்துறைசார் பிரச்சினைகளுக்கு இலகுவாக தீர்வினை வழங்கும் நோக்கோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நீதிக்கான அணுகல் நடமாடும் சேவையை எமது மக்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள…
Read More » -
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நான்கு பேருக்கு பேராசிரியர்களாகப் பதவி உயர்வு
யாழ்.பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் நால்வர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இருவரும், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒருவருமாக…
Read More » -
தம்பிலுவில் பகுதியில் கொவிட்19 தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்ட குடுபங்களுக்கு நிவாரணப்பொதிகள் வழங்கிவைப்பு….
ஜே.கே.யதுர்ஷன் திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் பகுதியில் கொவிட்19 தொற்றினால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும் குடுபத்திற்கு இன்றைய தினம் (29) தம்பிலுவில் முனையூர் ஸ்ரீ வட பத்திரகாளி…
Read More » -
குடிநீர் போத்தலுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்
குடிநீர் போத்தலில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை இரத்துச் செய்து அதிவிசேட வரத்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்…
Read More » -
நாட்டு மக்களுக்கு அவசர கோரிக்கை!!
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இன்று (28) மாலை 6.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி…
Read More » -
95 சதவீதமானவர்களுக்கு ஒமிக்ரோன்!
இலங்கையில் தற்போது பதிவாகும் கொவிட் தொற்றாளர்களில் 95 சதவீதமானவர்கள் ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் பட்டுவந்துட்டாவ இதனை தெரிவித்துள்ளார்.…
Read More » -
2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை 20 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மனுத்தாக்கல்!
2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை 20 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவில் செயற்பாட்டாளர் நாகாநந்த கொடித்துவக்கினால் இன்று(வெள்ளிக்கிழமை) குறித்த…
Read More » -
இலங்கையில் பூஸ்டர் செலுத்தாதவர்களுக்கு அபராதம்?
கொரோனா தொற்றுக்கு எதிரான மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார அமைச்சின் சட்டப் பிரிவு இதுதொடர்பில்…
Read More » -
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று : நாடு மீண்டும் முடக்கப்படுமா? புதிய அறிவிப்பு!!
“நாட்டை மீண்டும் முடக்காமல் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்ததே முயற்சிக்கின்றோம். இதற்குப் பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.” இவ்வாறு பிரதி சுகாதார…
Read More »