இலங்கை
-
தேசிய சேமிப்பு வங்கியின் 50 ஆண்டு பொன்விழாநிகழ்வு: திருக்கோவில் தம்பிலுவில் தேசிய சேமிப்பு வங்கியில்…..
அம்பாறை திருக்கோவில் தம்பிலுவில் தேசிய சேமிப்பு வங்கியின் 50ஆண்டு பொன்விழா கொண்டாட்டமானது தம்பிலுவில் தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர் தலைமையில் இடம்பெற்றது. தேசிய சேமிப்பு வங்கியின் பொன்விழாவை…
Read More » -
வழமைக்கு திரும்புகின்றது எரிவாயு விநியோகம்!
எரிவாயு கப்பல்களுக்கான பணத்தினை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய இன்று(வியாழக்கிழமை) முதல் எரிவாயு இறக்குதல் மற்றும் அதனை விநியோகிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்…
Read More » -
பொலித்தீன் சார்ந்த உற்பத்திகளின் விலைகள் 40 சதவீதத்தினால் அதிகரிப்பு!
பொலித்தீன் சார்ந்த உற்பத்திகளின் விலைகள் 40 சதவீதத்தினால் அதிகரித்துள்ளன.அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அநுர விஜேதுங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.…
Read More » -
பொதுமக்கள் மத்தியில் அக்கரைப்பற்றில் தீ அனர்த்த ஒத்திகை செயற்பாடு!
அக்கரைப்பற்று பஸ் தரிப்பிட நிலையத்தில் நேற்று (16.03.2022) காலை வேளையில் தீ அனர்த்தத்தின் போது பொதுமக்கள் செயற்படவேண்டிய விதம் தொடர்பில் விளக்கமளிக்கும் அனர்த்த ஒத்திகை ஒன்று இடம்பெற்றது.…
Read More » -
நாட்டில் இன்றும் மின்வெட்டு!
நாட்டில் இன்றும்(வியாழக்கிழமை) மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினான முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K மற்றும் L…
Read More » -
திருக்கோவிலில் களைகட்டிய இந்துகலாசார திணைக்களத்தின் தெய்வீககிராம நிகழ்ச்சி..
“மக்கள் சேவையே மகேசன் சேவை” எனும் தெனிப்பொருள்ளுக்கு அமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்.திருக்கோவில் பிரதேச செயலகம் நடாத்தும் தெய்வீக கிராம நிகழ்வு (13.03.2022)…
Read More » -
உக்ரைனுக்கு ஆயுதங்கள், உணவு மற்றும் பணத்தை தொடர்ந்து வழங்குவோம்: ஜோ பைடன் அறிவிப்பு!
ரஷ்ய ஆக்கிரமிப்பு படைகளை எதிர்க்க, உக்ரைனுக்கு உதவும் வகையில் ஆயுதங்கள், உணவு மற்றும் பணத்தை தொடர்ந்து வழங்குவோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். ரஷ்ய…
Read More » -
பால் மா தட்டுப்பாட்டுக்கு தீர்வு!
உள்நாட்டு சந்தையில் நிலவும் பால் மா தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அடுத்த மாத ஆரம்ப பகுதியிலிருந்து குறையின்றி நாடு முழுவதிலும் ஹைலண்ட் பால் மாவினை பகிர்ந்தளிக்க மில்கோ நிறுவனம்…
Read More » -
அனைத்து மதுபானங்களின் விலைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிப்பு
உள்நாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து மதுபானங்களின் விலைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிவிசேடமான முத்திரையுடன் வெளியிடப்படும் 750 மி.லி மதுபான போத்தல் 100 ரூபாயினாலும்,…
Read More » -
நாட்டு மக்களுக்கு உரையாற்றுகின்றார் ஜனாதிபதி கோட்டா!
எதிர்வரும் புதன்கிழமை (16) நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றுவார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம்…
Read More »