இலங்கை
-
போலி வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
குறைந்தளவான வேலைக்கு அதிக சம்பளம் வழங்குவதாக உறுதியளிக்கும் போலி வேலைவாய்ப்புமோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை…
Read More » -
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரம் வெளியாகும்….
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.…
Read More » -
ஐனாதிபதியால் யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் எண்ணிமப்படுத்தல் செயற்றிட்டமும் தொடக்கி வைக்கப்பட்டது
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வரவு – செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் பொதுநூலக மேம்பாட்டுக்காக விசேடமாக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை வைபவ ரீதியாக…
Read More » -
நாட்டிற்குள் இனிமேல் போர் அபாயம் இல்லை – ஜனாதிபதி
நாட்டிற்குள் இனிமேல் போர் அபாயம் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடி துறைமுக மேம்பாட்டுத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் ஆரம்ப நிகழ்வில்…
Read More » -
எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதிலிருந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வரை தனக்கு ஆதரவாக நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இன்று…
Read More » -
மோசடி வலைத்தளங்கள் குறித்து எச்சரிக்கை !
தனிப்பட்ட, நிதித் தகவல்களைத் திருடுவதற்காக அதிகாரப்பூர்வ வங்கி இணையதளங்களைப் பின்பற்றும் மோசடி வலைத்தளங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு இலங்கையின் பல வங்கிகள் வாடிக்கையாளர்களை வலியுறுத்தியுள்ளன. இந்த வாரம்…
Read More » -
தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதியில் நேற்று மீண்டும் அகழ்வு!!
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் நேற்று (28) மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளன. அக்கரைப்பற்று…
Read More » -
காற்றாடிகள் பறக்கவிடல் குறித்து இலங்கை விமானப் படை எச்சரிக்கை!
காற்றாடிகள் பறக்கவிடப்படுவதால் விமான நடவடிக்கைகளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து இலங்கை விமானப்படை (SLAF) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான…
Read More » -
வெண்மையாக்கும் பற்பசை பற்களை வெண்மையாக்குவதில்லை – எச்சரிக்கை விடுக்கும் சுகாதார அமைச்சு
சந்தையில் கிடைக்கும் பற்களை வெண்மையாக்கும் பற்பசைகள், பற்களை உண்மையாக வெண்மையாக்குவதில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சமூக பல் வைத்திய ஆலோசகர் வைத்தியர் ஷானிகா முத்தந்திரி இது…
Read More » -
குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூடுவது தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்து பாடசாலைகளையும் ஒரே தடவையில் மூடுவதற்கு கல்வி அமைச்சு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின்…
Read More »