இலங்கை
-
உள்ளூராட்சி தேர்தல்; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, மேற்படி…
Read More » -
1,557 ஆரம்ப பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை!
அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில்…
Read More » -
வரலாற்றில் முதல் முறையாக முட்டைகளுக்கு வற் வரி !
முட்டைகளுக்கு வற் வரி விதிக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் முட்டைகளுக்கு 18 சதவீத வற் வரி விதிக்கப்படும்…
Read More » -
சதாசிவம் வியாழேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு!
லஞ்சம் கொடுக்க உதவியதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்…
Read More » -
நிலநடுக்கம் தொடர்பான விழிப்புடன் இலங்கை!
ஆசிய நாடுகளின் அண்மைய நிலநடுக்கங்களால் இலங்கை நேரடியாகப் பாதிக்கவில்லை என்றாலும், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம், இப்பகுதியில் நில அதிர்வு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளையும் பொதுமக்களையும்…
Read More » -
கல்முனை நீலாவணையிலே மக்களை பாதிக்கின்ற மதுபானசாலை அமைப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் – பாராளுமன்றில் கவீந்திரன் கோடீஸ்வரன் எம்.பி
(லோ.கஜரூபன் ) கல்முனை நீலாவணையிலே மக்களை பாதிக்கின்ற மதுபானசாலை அமைப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என பாராளுமன்றத்தில் கவீந்திரன் கோடீஸ்வரன் எம்.பி.தெரிவித்துள்ளார். கிளீன் சிறீலங்கா தொடர்பாக…
Read More » -
வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பு!
நாட்டில் இன்று கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 75 மில்லிமீட்டருக்கு அதிகமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு…
Read More » -
நூறு வருடங்களுக்கு மேல் பழமையான திருக்கோயில் ஆதார வைத்தியசாலையில் வைத்திய உபகரணங்கள் இருந்தும் அவற்றை பாவிக்க உரிய கட்டிட வசதிகள் பெற்றுத் தருவதில் பாரபட்சம்: எம்.பி குற்றச்சாட்டு.
-லோ.கஜரூபன்- நூறு வருடங்களுக்கு மேல் பழமையான அம்பாறை திருக்கோயில் ஆதார வைத்தியசாலையில் வைத்திய உபகரணங்கள் இருந்தும் அவற்றை பாவிக்க உரிய கட்டிட வசதிகள் பெற்றுத் தருவதில் பாரபட்சம்…
Read More » -
காரைதீவுக்கான குடிநீர் விநியோகம் 13 தினங்களுக்கு பின்னர் இன்று வழமைக்கு திரும்பியது!
( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவுக்கான குடிநீர் விநியோகம் 13 தினங்களுக்கு பின்னர் இன்று (09) திங்கட்கிழமை காலை வழமைக்கு திரும்பியது. குழாய்களில் தண்ணீர் சீறிப்பாய்ந்து வந்ததும் மக்கள் அளவிலா…
Read More » -
விற்பனைக்கு வந்துள்ள 2 லட்சம் தேங்காய்கள்!
லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை இன்று முதல் 2 லட்சமாக அதிகரிக்கப்படும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு…
Read More »