இலங்கை
-
கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக சட்டமா அதிபருக்கு எதிராக அமைதிப் போராட்டம்
கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று (21) சட்டமா அதிபருக்கு எதிராக அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதேவேளை, சட்டமா அதிபர் அலுவலகத்தின் சுதந்திரம் மற்றும்…
Read More » -
கடந்த டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பு!
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (21) வெளியிட்டுள்ள தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையிலான பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. கடந்த…
Read More » -
கல்வி மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும்போது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட நிபுணர்களைக் கொண்ட பொறிமுறை நிறுவப்படும் – ஜனாதிபதி
கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் எழுந்துள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களையும் ஒன்றிணைத்த, முறையான சட்டக் கட்டமைப்புடன் கூடிய பொறிமுறையை நிறுவுவதற்கு அரசாங்கம்…
Read More » -
ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு இன்று முதல் அமுல் !
2025 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, இந்த ஆண்டின் ஜனவரி 01 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்ட ஆசிரியர் சம்பளம் இன்று (20) வங்கி கணக்குகளில் வரவு…
Read More » -
அஸ்வெசும விவாதம் இன்று பாராளுமன்றத்தில்!
நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் வழங்கும் திட்டம் தொடர்பான விவாதம் இன்று (20) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இன்று முற்பகல் 11.30 மணி முதல்…
Read More » -
இலங்கையில் 13.9 சதவீத கர்ப்பிணி தாய்மார்களுக்கு நீரிழிவு!
இலங்கையில் சுமார் 13.9 சதவீத தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தின் போது நீரிழிவு நோய் வருவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரும் நீரிழிவு மற்றும் நாளமில்லா சுரப்பியியல் ஆலோசகருமான…
Read More » -
நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலை 8.0 பாகை செல்சியஸாக பதிவு !
இன்று (17) அதிகாலை வேளையில் நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலை 8.0 பாகை செல்சியஸாக நுவரெலியா வானிலை மையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் பண்டாரவளை பிரதேசத்தில்…
Read More » -
தரமான கல்வியை உறுதிப்படுத்துவதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது: ஹரிணி அமரசூரிய
நாட்டிற்குப் பொருத்தமான சிறந்த பிரஜையை உருவாக்குவதற்குத் தேவையான தரமான கல்வியை உறுதிப்படுத்துவதற்கே அரசாங்கம் முயற்சித்து வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். டித்வா சூறாவளியினால் பாதிப்புக்குள்ளான சிலாபம்…
Read More » -
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பணிப்பாளரை இடமாற்றக் கோரி கிழக்கில் இரண்டாவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பு!
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பணிப்பாளரை இடமாற்றக் கோரி கிழக்கு மாகாணத்தில் இரண்டாவது நாளாக தொடர்ந்து வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடந்த சில…
Read More » -
இறக்குமதி பால்மா விலை குறைப்பு!
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி 1 கிலோகிராம் பால்மா பொதியொன்றின் விலை 125 ரூபாவினால்…
Read More »