இலங்கை
-
இலங்கையில் சுமார் 99% கொரோனா நோயாளிகளில் ஒமிக்ரோன் மாறுபாடு அடையாளம்
இலங்கையில் தற்போது பதிவாகியுள்ள கொரோனா நோயாளர்களில் சுமார் 99% பேர் ஒமிக்ரோன் வகையினால் பாதிக்கப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. டெல்டா மாறுபாட்டின் இருப்பு படிப்படியாக மறைந்து…
Read More » -
தங்கம் வென்ற முல்லை யுவதிக்கு ஜனாதிபதி பாராட்டு!
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ் இந்திராதேவி என்ற யுவதி கடந்த மாதம் 18 ஆம் திகதி பாகிஸ்தான் லாகூர் நகரில் இடம்பெற்ற இரண்டாவது ஸ்ரீலங்கா – பாகிஸ்தான்…
Read More » -
‘3 மாதங்களுக்கு மின்வெட்டு’ – மின்சார சபையின் கோரிக்கை குறித்து இன்று தீர்மானம்
3 மாதங்களுக்கு மின்வெட்டு அவசியம் என இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கை தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படவுள்ளது. அதன்படி, இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் பொதுப் பயன்பாடுகள்…
Read More » -
கல்முனை பொலிஸ் நிலையத்தில் புதிய ஆண்டிற்கான பரிசோதனை…
கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் புதிய ஆண்டிற்கான பரிசோதனை கல்முனை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது. கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் லசந்த புத்திகவின்…
Read More » -
யாழ்.மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!!
புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் கீழ், யாழ்.மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய 6 ஆக இருந்த நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 7…
Read More » -
அரணெலு வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி: திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.த.கஜேந்திரன் தலைமையில்….
ஜே.கே.யதுர்ஷன் அரணெலு தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த சமுர்த்தி பயனாளிகளுக்கு பிரதேச செயலாளர் திரு.த.கஜேந்திரன் தலைமையில் வாழ்வாதார உதவிகள் இன்று (11) வெள்ளிக்கிழமை…
Read More » -
அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நுகர்வோருக்கு அத்தியாவசியப் பொருட்களை…
Read More » -
அரச மருந்தகங்கள் ஊடாக இலவசமாக மருந்து விநியோகம்!
அரச வைத்தியசாலைகளினால் விநியோகிக்கப்படும் மருந்துசீட்டுகளுக்கு அரச மருந்தகங்கள் (ஒசுசல) ஊடாக இலவசமாக மருந்துகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.…
Read More » -
வழக்குகளை விரைவாக தீர்க்க சட்டத்தில் திருத்தம்!
குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கு வசதியாக குற்றவியல் சட்டத்தில் முன் விசாரணை முறையை ( Justice Ministry is planning to introduce a…
Read More » -
பெரும் போகத்தில் நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்
இம்முறை பெரும் போகத்தில் 300,000 மெற்றிக் டொன் நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. பெரும் போகத்தின் அறுவடையுடன் விவசாய சமூகத்தையும்…
Read More »