இலங்கை
-
நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு!
நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6 ஆயிரத்து 261 டெங்கு நோயாளர்கள் பதவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில்…
Read More » -
இந்திய கடன் திட்டத்தின் கீழ் பொருட்கள் இறக்குமதி!
இந்திய கடன் முறையின் கீழ், அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்கான இறக்குமதியாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இதற்கமைய இந்த வருடத்திற்கான இறக்குமதியாளர்கள்…
Read More » -
நாட்டிலுள்ள 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முக்கிய தகவல்!
நாட்டிலுள்ள 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியினை பெற்றுக்கொண்டிருந்தால் மாத்திரமே முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களாக கருதப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோயியல் பிரிவின் பிரதம நிபுணரான வைத்தியர் சமிந்த…
Read More » -
பரீட்சை வினாத்தாள்களைத் தயாரிப்பதற்கான கடதாசிக்கு தட்டுப்பாடு – பாடசாலைகளில் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளில் மாற்றம்!
மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் இறுதித் தவணைப் பரீட்சைகள் தாமதப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேல் மாகாண கல்விப் பணிப்பாளரினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பரீட்சை வினாத்தாள்களைத் தயாரிப்பதற்கான கடதாசி மற்றும் ஏனைய…
Read More » -
தேசிய சேமிப்பு வங்கியின் 50 ஆண்டு பொன்விழாநிகழ்வு: திருக்கோவில் தம்பிலுவில் தேசிய சேமிப்பு வங்கியில்…..
அம்பாறை திருக்கோவில் தம்பிலுவில் தேசிய சேமிப்பு வங்கியின் 50ஆண்டு பொன்விழா கொண்டாட்டமானது தம்பிலுவில் தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர் தலைமையில் இடம்பெற்றது. தேசிய சேமிப்பு வங்கியின் பொன்விழாவை…
Read More » -
வழமைக்கு திரும்புகின்றது எரிவாயு விநியோகம்!
எரிவாயு கப்பல்களுக்கான பணத்தினை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய இன்று(வியாழக்கிழமை) முதல் எரிவாயு இறக்குதல் மற்றும் அதனை விநியோகிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்…
Read More » -
பொலித்தீன் சார்ந்த உற்பத்திகளின் விலைகள் 40 சதவீதத்தினால் அதிகரிப்பு!
பொலித்தீன் சார்ந்த உற்பத்திகளின் விலைகள் 40 சதவீதத்தினால் அதிகரித்துள்ளன.அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அநுர விஜேதுங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.…
Read More » -
பொதுமக்கள் மத்தியில் அக்கரைப்பற்றில் தீ அனர்த்த ஒத்திகை செயற்பாடு!
அக்கரைப்பற்று பஸ் தரிப்பிட நிலையத்தில் நேற்று (16.03.2022) காலை வேளையில் தீ அனர்த்தத்தின் போது பொதுமக்கள் செயற்படவேண்டிய விதம் தொடர்பில் விளக்கமளிக்கும் அனர்த்த ஒத்திகை ஒன்று இடம்பெற்றது.…
Read More » -
நாட்டில் இன்றும் மின்வெட்டு!
நாட்டில் இன்றும்(வியாழக்கிழமை) மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினான முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K மற்றும் L…
Read More » -
திருக்கோவிலில் களைகட்டிய இந்துகலாசார திணைக்களத்தின் தெய்வீககிராம நிகழ்ச்சி..
“மக்கள் சேவையே மகேசன் சேவை” எனும் தெனிப்பொருள்ளுக்கு அமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்.திருக்கோவில் பிரதேச செயலகம் நடாத்தும் தெய்வீக கிராம நிகழ்வு (13.03.2022)…
Read More »