இலங்கை
-
புதிய அமைச்சரவை குறித்து வௌியான தகவல்!
புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, புதிய அமைச்சரவை இன்று (17) அல்லது நாளை (18) பதவியேற்கும்…
Read More » -
முதலாம் தவணை கற்றல் நடவடிக்கை நாளை: மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டது கல்வி அமைச்சு
அனைத்து அரச பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கை நாளை (திங்கட்கிழமை) ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்தோடு பாடசாலை கல்வி நடவடிக்கைகளை மேலும் ஒரு…
Read More » -
திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜீத் பிரமதாச அவர்களினால் 27 லட்சம் ரூபாய் பெறுமதியான வைத்திய பொருட்கள் வழங்கி வைப்பு….
ஜே.கே.யதுர்ஷன் திருக்கோவில் ஆதார வைத்திய சாலைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேச தமிழ் பிரதிநிதிகளின் அமைப்பாளர் வே.வினோகாந் அவர்களின் அழைப்பின் பேரில் வருகை…
Read More » -
அனைத்து தமிழ் கட்சிகளின் கலந்துரையாடல்…
அனைத்து தமிழ் கட்சிகளின் கலந்துரையாடல் யாழ்ப்பாணம் இளங் கலைஞர் மண்டபத்தில் இன்று மாலை இடம்பெற்றது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தொடர்பிலேயே 10 தமிழ் கட்சிகள்…
Read More » -
மட்டக்களப்பு பனிச்சையடி காட்டுப் பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்பு
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பனிச்சையடி பிரதேசத்திலுள்ள பிரம்பு காட்டு பகுதியில் கைவிடப்பட்டிருந்த கைகுண்டு ஒன்றை இன்று (16) பிற்பகல் மீட்டுள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர். விசேட…
Read More » -
இலங்கை தமிழர்களுக்கு உணவு தானியங்கள்!
இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப விரைவில் உரிய வசதி செய்துதர வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.…
Read More » -
இன்றும், நாளையும் மின்வெட்டு – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
இன்றும், நாளையும் இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்தடை அமுலாக்கப்பட உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, குறித்த இரண்டு நாட்களிலும் காலை 9…
Read More » -
மட்டக்களப்பு பெற்றோலிய கூட்டுத்தாபன கிளையினை முற்றுகையிட்ட மக்கள்
மட்டக்களப்பு பிராந்திய பெற்றோலியக் கூட்டுத்தாபன கிளையினை இன்று பொதுமக்கள் முற்றுகையிட முயற்சித்தவேளையில், அதனை பொலிஸார் தடுத்த நிலையில் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக எரிபொருள்…
Read More » -
பசில் ராஜபக்ஷவுக்கு கொரோனா உறுதி!
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சிகிச்சைகளுக்காக அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும்…
Read More » -
அறிவொளி வளையத்தினால் மலையக பெண்கள் தலைமை தாங்கும் மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு….
தற்போது நாட்டில் நிலவும் அத்தியாவசியப் பொருட்களின் பிரச்சினையால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மலையகத்தில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் வசதி குறைந்த குடும்பங்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பிரித்தானியா…
Read More »