இலங்கை
-
உக்ரைனில் இருந்து வெளியேறமுடியாது என 27 இலங்கையர்கள் அறிவிப்பு!
உக்ரைனில் இருந்து வெளியேறமுடியாது என 27 இலங்கையர்கள் அறிவித்துள்ளனர். கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இந்த விடயத்தினைக்…
Read More » -
அரச உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த விசேட எரிபொருள் கொடுப்பனவுகள் நிறுத்தம்!
அரச உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த விசேட எரிபொருள் கொடுப்பனவுகள் முற்றாக நிறுத்தப்படுவது தொடர்பான சுற்றறிக்கை நேற்று(செவ்வாய்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, பொது…
Read More » -
டொலருக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவு இடைநிறுத்தம் – மத்திய வங்கி ஆளுநர்
வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் டொலர் ஒன்றுக்கு 8 ரூபாய் வீதம் மேலதிக கொடுப்பனவு வழங்காதிருக்க மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தீர்மானித்துள்ளார். அனுமதிப்பத்திரமுடைய அனைத்து…
Read More » -
தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம் !
தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டமூலம் இன்று (புதன்கிழமை) திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இது…
Read More » -
மட்டக்களப்பிலிருந்து தோற்றம் பெற்ற கொத்து ரொட்டிக்கான காப்புரிமையை இலங்கை பெற வேண்டுமாம்!
கொத்து ரொட்டிக்கான காப்புரிமையை இலங்கை பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே கோப் குழு தலைவரும், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி…
Read More » -
கருக்கலைப்பு தொடர்பான சட்டம் குறித்து ஆராயத் தயார் என்கின்றார் நீதி அமைச்சர்
கருக்கலைப்பு தொடர்பாக அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி பிரேரணை சமர்ப்பித்தால், அது தொடர்பாக ஆராய்ந்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளத் தயார் என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்…
Read More » -
நாளைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!
நாளை நாட்டில் மின்வெட்டியை அமுல்ப்படுத்துவதற்காக இலங்கை மின்சார சபையினான முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J பகுதிகளுக்கு காலை 8 மணி…
Read More » -
ஐ.நா. சபையில் 31 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு – வெளிவிவகார அமைச்சு
நல்லிணக்கத்திற்கான அரசாங்கத்தின் கணிசமான முயற்சிகளுக்கு உலகில் பல இலங்கைக்கு ஆதரவை வெளிப்படுத்தியதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை குறித்து…
Read More » -
திருக்கோவில் பிரதேச செயலக மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்….
ஜே.கே.யதுர்ஷன் சர்வதேச மகளிர் தினம் ஒவ்வோராண்டும் மார்ச் 8 ஆம் திகதி பெண்களின் உரிமைக்காகவும், உலக அமைதிக்காகவும் கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை 1975 இல் தீர்மானிக்கப்பட்டது.…
Read More » -
இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்: ரூபாயின் பெறுமதி கடும் வீழ்ச்சி
இலங்கை மத்திய வங்கியினால் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 225.20 ரூபாயாகவும் விற்பனை…
Read More »